Publisher: கிழக்கு பதிப்பகம்
உடலால் மறைந்தாலும் இறைநேசர்கள் நித்தியக் காலமும் ஜீவித்திருக்கிறார்கள். சிரியாவின் ராஜா ஒருவர் பின்னாளில் சீரிய ஞானியாகி நாட்டம்கொண்டவர்க்கு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர்தான் இறைநேசரான திருச்சி வாழ் தஃப்லே ஆலம் பாதுஷா. ஏழு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கிய மகானின் வியப்பூட்டும் வா..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
யூசுஃப் அல் கர்ளாவி போன்ற மேதைகள் இமாம் ஷஃராவியின் தப்ஸீர் முறைமை மூலமாக வெகுவாக ஆகர்ஷிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறெந்த கலைகளையும் விட தப்ஸீர் மற்றும் தஸவ்வுஃப் எனப்படும் ஆத்மீக கலை இரண்டிலும் பாரிய சாதனைகளை செய்தவர் அவர். யூசுஃப் அல் கர்ளாவி கூறுவது போல 'அறிவையும் உள்ளத்தையும் சம வேளையில் விளித்..
₹0 ₹0
Publisher: புதிய தலைமுறை
வெள் உவன், தமிழறிஞர். மின்வாரியத்தில் வேலை பார்த்த வெள் உவன், தமிழ் மீது கொண்ட பற்றுதலால் பணிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அந்த வேலையைத் துறந்துவிட்டு, தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றையும், பாரம்பரிய பண்பாட்டையும், தொன்மையான அறிவியல் அறிவையும் தேடிப் புறப்பட்டுவிட்டார். ஓர் அறிஞராக, வாழ்ந்து பெற்ற அன..
₹76 ₹80
Publisher: நீலம் பதிப்பகம்
தகப்பன் கொடி வைத்திருப்பது நிலம் குறித்ததொரு கனவு. நாடு பிடிக்கின்ற, அதிகாரம் செலுத்துகின்ற பேராசைக் கனவல்ல அது. வேட்டையாடியும் பயிர் வளர்த்தும் வாழ்கிற தொல்குடி மனிதனின் உரிமைக் கனவு. எளிமையும் பருண்மை கொண்டதுமான ஒரு வாழ்க்கையின் ஆதாரம். அந்தக் கனவுக்குள்ளேதான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது; குடும்..
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
இரு மனிதர்களுக்கிடையே அல்லது இரு குழுக்களுக்கு இடையேயான கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலையே தகராறு. ஆக, தகராறு முற்றும்போது தீர்வு என்று ஒன்று உருவாகும். சமாதானம் அல்லது சண்டை என்ற நிலையில் இருந்து முடிவாக என்ற சொல்லுக்கு தீர்ப்பு என்ற வார்த்தையே சரியானதாக இருக்கும். அப்படி தீர்ப்பு தருபவர் யார்? அவ..
₹81 ₹85
Publisher: பாரதி புத்தகாலயம்
1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய இணையமும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடிகளின் வேராக சர்வதேச நிதி மூலதனத்தின் அசுரப்பாய்ச்சல் இருப்பதை நிறுவுகிறது. இறையாண்..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
குடும்ப அட்டை முதல் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்குகூட ஓய்வின்றி அலைய வேண்டி உள்ளது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து சாமானிய மக்கள் மீள்வதற்கான மருந்துதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். பல ஆண்டுகால போராட்..
₹119 ₹125