Menu
Your Cart

Special Offers

தனிமைத் தளிர்
-5 %
பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும், காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். ..
₹760 ₹800
தனிமையின் ஆயிரம் இறக்கைகள்
-5 % Out Of Stock
நவீன தமிழ் கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை, மரணம் போன்ற வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன...
₹57 ₹60
தனிமையின் நூர் வருடங்கள்
-4 % Out Of Stock
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் காப்பதற்கான மனித மனங்களின் யத்தனங்களை மலையாளமொழியின் பல எழுத்தாளுமைகளும் முயன்றபடியே இருக்கின்றனர். இந்தப் படைப்புகள் அவற..
₹86 ₹90
தனிமையின் நூறு ஆண்டுகள்
-5 %
ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..
₹523 ₹550
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
-5 %
எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எத்தனிப்பையும் பேசுகின்றன...
₹143 ₹150
தனிமையில் ஒரு கோயில்
-5 % Out Of Stock
பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், சம்பவங்களே இக்கதைகளிலும் காணக் கிடைக்கின்றன. எந்தவிதமான அலட்டலுமற்ற இயல்பான நடை ஒவ்வொரு கதைக்கும் உயிர்ப்பைத் தந்திருக்கிறது. நூலுக்குத் தலைப்பு கொடுத்த 'தனிமையில் ஒரு கோயில்' சிறுகதையில் குல தெய்வ வழிபாட..
₹152 ₹160
தனிமையில் குலுங்கும் வீடு
-4 %
தனிமையில் குலுங்கும் வீடுகவிதைகள் மிக எளிமையாக வந்து கொண்டிருக்கும் காலம் இது அவரவர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி அந்த களத்தில் நின்று கொண்டு தங்களுக்கான சாகசங்களை மிகலாவகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் பூச்சிகளோடும், பிராணிகளோடும் மணம் மாறாத கிராமங்களோடும் விசித்திரமான மனிதர்களோடும் உலாவிக் கொண்டிருக..
₹48 ₹50
தனிமையை அனுபவிக்கும் ஆலமரம்
-4 %
சிறார் படைத்த சித்திரக் கதைகள்... சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள். சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவ..
₹67 ₹70
தனியறை மீன்கள்
-5 %
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...
₹143 ₹150
Showing 15145 to 15156 of 27894 (2325 Pages)