Publisher: கரிகாலன் பதிப்பகம்
வைலகம் இன்று இந்து மதம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டுக் கொண்டுள் ளது, பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு, கருமக் கோட்பாட்டை வலியுறுத்துதல் போன்றவற்றின் வாயிலாகப் பார்ப்பனியத்தின் கீழ் இவ்வுலகை வைத்து ஆளும் கக்கியலாக வைதிகம் தோற்றம் கொண்டபோதே அதை எதிர்த்த இயக்கங்களாகச் செயல்பட்டவை புத்தம், சைனம், ஆசீவ..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகி விட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில் மற்ற அரசுகளின் மதிப்ப..
₹228 ₹240
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நூல் தமிழ்நாட்டு மக்களின் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த சமுதாயம், பண்பாட்டு மற்றும் கலை வரலாற்ரினைத் தெளிவாக ஆய்ந்து விளக்குகின்றது. இந்நூல் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். இதிலுள்ள ஒவ்வொரு இயலும் சரியாக ஆய்வு செய்யப்பட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள கலைவரலாறு பற்றிய இயல்கள் மிக நுட்பமாக..
₹456 ₹480
Publisher: பயணி வெளியீடு
தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்8 ஆண்டுகள் என கணக்கிட்டால் இன்று சிறையிலுள்ள முஸ்லிம் கைதிகளில் சுமார் 71 பேர் அண்ணா நூற்றாண்டின் போது பொது மன்னிப்பிற்கு தகுதியாகிறார்கள். கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக விசாரணை முடிக்கப்பாடாத வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும..
₹29 ₹30