Publisher: பாரதி புத்தகாலயம்
ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே ( 1827 - 1890). பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதை..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். நான் இதுவரை போர்க்களத்தில் கால்களைப் பதித்ததில்லை. என் கரம் இதுவரை வாளைத் தீண்டியதில்லை. எளிமையான, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். இருந்தும் இங்கிலாந்தை முறியடித்து பிரான்ஸை விடுவிக்கும் பெரும் பணியை கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். என் தாய்நாட்டின் வ..
₹214 ₹225
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழ் இலக்கியச் சூழலில் நட்புப்'பாராட்டல்' தாண்டி நேர்மையாக விமர்சனம் எழுதுவது என்பது ஒருவிதத்தில் தற்கொலை. அதை மீறி பிடிவாதத்தின் அதிருசியுடன் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகளிவை. ரசனையும் தர்க்கமும் பரஸ்பரம் சமன் செய்து, ஒப்பீடுகளும், பொதுமைப்படுத்தல்களும் நிறைந்து படைப்பாளியின் குறுக்குவெட்..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
'உலகத்தின் இதயம் அண்ணாமலை' என்பார் மகரிஷி ரமணர். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அனுபவித்துச் சொல்வார்கள். ஒரு முறை நேரில் சென்று வந்தால் புரியும். அருணாசலேஸ்வர தரிசனமும், கிரிவலமும் வாழ்நாள் முழுக்க ஒரு மறக்க வியலாத இனிய நினைவாய் நெஞ்சில் பதியும். ஓர் உன்னத அனுபவத்திற்கு உங்களைத் தயார்..
₹57 ₹60
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர். அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். " சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். ப..
₹253 ₹266
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
நமது மன உணர்ச்சிகள் யாவும் முடிந்து போன கனவுகளே.
முடிந்து போன கனவுகளை எதிர்த்து எவராவது போராடுவார்களா ?
உங்கள் உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகும்.
உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் மலர்வடைகின்றன.
..
₹38 ₹40
Publisher: நர்மதா பதிப்பகம்
ஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வருபவரிகளின் ஜயத்தைத் தெளிவித்து, தான் பெற்ற இன்பத்தை ஞானத்தை இவ் வையகமும் பெற வேண்டும் என்ற அடிப்படையான உணர்வோடு வழிகாட்டி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் இயற்றவில்லை அவர் ஞான வெட்டியான் என்கிற மிகச் சிறந்த 1500 பாடல்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார் அவற்றின் மூலமும் பொழிப்புரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன...
₹333 ₹350