Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பது மென்னகையில் உறைந்திருக்கும் கண..
₹181 ₹190
Publisher: பாரதி புத்தகாலயம்
தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகப் பெரிதும் அறியப்பட்டு விருதுகளும் பெற்றுள்ள ச. சுப்பாராவ் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். அத்தோடு ஒரு ரம்மியமான பத்தி எழுத்தாளரும் கூட. அலட்டல் இல்லாத மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய அவரது பத்தி எழுத்துகளின் தொகுப்பு. ‘பொன்வால் நரிகளும்’ புறநானூற்றுப் பாடல்களும், பாகேஸ்ரீ ர..
₹76 ₹80
Publisher: க்ரியா வெளியீடு
மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான்... பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பே..
₹105 ₹110
Publisher: கடல் பதிப்பகம்
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து
அந..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
கூவினதில் எங்கேயோ / விழித்தல் நிகழ்ந்தது / இருள்மண்டிய புவிக் கோளத்தில் / புலப்படாத சேவலும் அவனும்தான் / யாரும் / துயிலிலிருந்து மீண்டிருக்கவில்லை / ஓரொலிகூட வாய் திறக்கவில்லை / பிரபஞ்சம் / இருவருமற்ற அகாலத்தில் முண்டி / வெளியேறும் / பச்சையத்தில் / உயிர்த்தசையத் தொடங்கிற்று ..
₹67 ₹70
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
’இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று கோடிட்டால்,
’ஏன்?அப்படி இருக்கக்கூடாதா?" என்ற கேள்வி எழுவது இயல்பு.
ஒரு பத்தின்மேல் எதிர்மறையாக இரு துருவப் புள்ளிகளே உண்டென்றும், அதில் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கும் நமக்கு அண்டம் தெரிவதில்லை;அகண்டம் விரிவதில்லை.
கதை ஓவியம் புத்தகம் தர்க்கம்... இப்பட..
₹171 ₹180
Publisher: சூரியன் பதிப்பகம்
‘வாழ்க்கையில் சாதிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது; தோற்றுப் போகிறவர்களுக்கு அனுபவம் கிடைக்கிறது’ என்பார்கள். அந்த அனுபவம் கொடுக்கிற பாடம், வெற்றியைவிட மிகப் பெரியது. இப்படி உழைக்கும் மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து உருவாக்கிய சொலவடைகள் அத்தனையும், எழுதப்படாத இலக்கியங்கள். இவற்றின் அருமையை முதலில் ..
₹190 ₹200
Publisher: மணற்கேணி பதிப்பகம்
“ரவிக்குமாரின் எழுத்துகள், வெகுசன ஊடகங்கள் பெரிதும் பேசத் தயங்கும், மதவாதம், சாதியம், பாலின சமத்துவம், சிறைத்துறைச் சீர்திருத்தம், பிச்சைக்காரர்கள் நலன், என மனிதநேயப் பார்வையுடன் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு பரந்து விரிந்த உலகைத் தமிழ்ப் பத்திரிகை நேயர்களுக்கு அறிமுகம் செய்கின்றன.
சமகால அரசியல், சமூகப..
₹380 ₹400