Publisher: நர்மதா பதிப்பகம்
நம் நாட்டுப் பழமொழிகளை நுணுகினால் நம் முன்னோரின் பட்டறிவை வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நிலையை உணரலாம், மகிழலாம். பத்து பக்க உரைநடையில் சொல்லி விளக்க வேண்டுவதை ஒரு பழமொழி ஒரு வரியில் பளிச்சென்று சொல்லுகிறது. மனதிலும் தைக்கும் படியான பொருள் செறிவு பெற்றதாயிருக்கிறது. இதில் 2000 பழமொழிகளை அகரை வரிசையில் ..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு ..
₹238 ₹250
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இ..
₹209 ₹220