Menu
Your Cart

Special Offers

தத்துவம் என்றால் என்ன?
-5 %
இவ்வுலக நடப்புகளைப் புரிந்து கொள்ள மனிதன் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறான். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? சமூக வாழ்நிலைக்கும், உணர்சுக்கும் இடையிலான தொடர்பு யாது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதன் விளைவாகவே தத்துவம் உருப்பெற்றது. இயற்கை, மனித சிந்தனை, சமூகம் இவ..
₹19 ₹20
தந்தை கோரியோ
-5 % Out Of Stock
பல்சாக் படைத்த நீண்ட கதைகளில் ஒன்றாகிய ‘தந்தை கோரியோ’ என்னும் இந்நூல் அக்கால பாரிசு நகர மக்களின் பண்பாடு பழக்கவழ்க்கங்கள், நடையுடை பாவனைகள், பொழுதுபோக்குகள் முதலியனவற்றை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்நூல் அக்கால பாரிசு நகரத்தின் நாகரிக வாழ்வு யார் யாரை எப்பாடு படுத்துகிறது என்பதை விளக்கு..
₹209 ₹220
தந்தை பெரியாரின் இறுதிப் பேரூரை
-5 %
Publisher: PSRPI Veliyidu
தந்தை பெரியாரின் இறுதிப் பேரூரைஇந்து என்றால் இரண்டு ஜாதி, அதிலே ஒருத்தன் பார்ப்பான்; ஒருத்தன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி;  சூத்திரன் என்றால் கீழ்ஜாதி.  சூத்திரன் பொண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி...
₹38 ₹40
தந்தை பெரியாரின் இலங்கைப் பேருரை
-7 % Out Of Stock
Publisher: PSRPI Veliyidu
தந்தை பெரியாரின் இலங்கைப் பேருரைதேச பக்தி தேசியம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக மக்களை அந்நிய நாட்டு நடப்புகளையும், அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் உணரமுடியாமல் செய்து வந்த காரணமே உலக ஒற்றுமை ஏற்பட முடியாமல் இருந்து வருகின்றது.-தந்தை பெரியார்..
₹14 ₹15
Showing 15757 to 15768 of 29121 (2427 Pages)