Publisher: இந்து தமிழ் திசை
எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்ப..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழ்நாட்டுத் தவ யோகிகள் திருமுருக கிருபானந்த வாரியார், தோபா சித்தர், தாயுமானவர், ரிஷிகேஷ் சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், வள்ளலார் இராமலிங்க அடிகள், போன்றோரின் பல தவயோகிகள் பற்றி ஆசிரிர் எழுதியுள்ளார்..
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
அகல் விளக்கு, குத்து விளக்கு, சர விளக்கு, அடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு என எண்ணற்ற திரு விளக்குகள், தமிழரின் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்திலும் நிறைந்து ஒளி வீசுகின்றன. தீபத்திற்கு திருநாள் கொண்டாடும் சமூகம் தமிழ்ச் சமூகம், இறைவனை “சோதியாய் சுடராய் சூழ் ஒளி விளக்காய்” வணங்கும் தமிழர்களின் சிற்பச் ச..
₹0 ₹0
Publisher: தமிழ்நாடு வனத்துறை
தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகளை பற்றி படங்களுடன் விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம். படங்கள் அனைத்தும் பல வண்ணத்தில் இருப்பதால் பறவைகளை நேரில் பார்ப்பது போன்றே புத்தகத்தில் உள்ளது...
₹380 ₹400
Publisher: நிமிர் வெளியீடு
தமிழீழ போராட்டம் 2009 இல் ஒரு இனவழிப்பு ஊடாக அழிக்கப்பட முன்னர், அங்கு வளர்ந்து வந்து கொண்டிருந்த தமிழ் பெண் பொதுவழியை வரலாற்று பார்வை ஊடாக விபரிக்கிறது இந்நூல். பெண்ணியத்தின் ஆரம்பகால கொள்கைகளை நவதாராளவாதம் விழுங்கி திசைதிருப்பி விட்ட இக்காலத்தில், பெண்ணியத்தின் அடிப்படைகளை பெண் பொதுவெளி என்ற கண்ணோ..
₹171 ₹180