Publisher: நற்றிணை பதிப்பகம்
தலைமறைவுக் காலம்இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர்களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறார். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி.
நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர்
நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம்..
₹447 ₹470
Publisher: கடல் பதிப்பகம்
துயரம் விரிந்து பரந்தடர்ந்து கிடக்கும் ஓர் நிலத்திலிருந்து தொடர்ந்து எழுகிற எண்ணற்ற கவிதை குரல்களில் இன்னொன்றாக றஹீமாவின் குரல் ஒலிக்க துவங்கியிருக்கிறது. கவிதை தனக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை,கட்டளைகளையும் வழங்குவதில்லை.இந்த ஒற்றை வரம் தரும் நம்பிக்கை பலதரப்பட்ட கவிதை குரல்களுக்..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹219 ₹230
Publisher: கிழக்கு பதிப்பகம்
தலைமை பதவி என்பது என்ன? அதை எப்படி அடைவது? உடன் பணிபுரிபவர்களை நிர்வகிப்பது எப்படி? சவால்களை, பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி? வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி? உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி? சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
தலைமை தாங்கும் வழிமுறைகள்உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட தோழர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.நாம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்தினைத்திருக்கின்றோம்.நமது வேலைகளில் ஒரே கருத்துக் கொண்டவர்களுடன் கூட,ஒன்றுபட்டு வேலை செய்வதில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நம்மி..
₹14 ₹15