Publisher: ரிதம் வெளியீடு
வள்ளுவர் வாழ்ந்த காலத்து
நம்பிக்கைகள், பண்பாடுகள்,
அவை குறித்து அவரது பார்வை
ஆகியவற்றுக்கு மாறுபடாமலும்,
வலிந்து என்கருத்து எதையும்
திணிக்காமலும், குறளில் அவர்
கையாண்டுள்ள சொல்லுக்கு
இதுவரை உரையாசிரியர்கள்
கொண்டுள்ள பொருளையன்னியில்
தமிழில் மற்றொரு பொருளும்
இருக்கி..
₹95 ₹100
Publisher: வானதி பதிப்பகம்
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர்.
இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கல்லாரும், கற்றாரும் திருக்குறளை அனைவரும் சுலபமாகப் படித்திட; ஆசிரியர் உதவியின்றி கற்றிட; மாணவ, மாணவியர்களும் படித்துப் பயன் பெற்றிட, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல்...
₹295 ₹311
Publisher: வையவி பதிப்பகம்
திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன்திருக்குறள் தமிழ் மரபுரைத் திறன் என்னும் இந்நூலாசிரியர் எங்கள் அன்புத் தந்தை முனைவர் பா.கிருட்டிணமூர்த்தி ஆவார்.தனித் தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற இவர், தமிழ், பொது ஆட்சியில், காந்திய சிந்தனை, கல்வியியல் ஆகியவற்றிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். குறிப்பாக மதுரைக..
₹95 ₹100