தீண்டாமையை ஒழித்தது யார்?..
₹19 ₹20
Publisher: கிழக்கு பதிப்பகம்
கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா...
₹271 ₹285
Publisher: விகடன் பிரசுரம்
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி ம..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்..
₹105 ₹110