Publisher: ஆழி பதிப்பகம்
"நாள்வரட்டும்; போகட்டும்; ஆனால் இந்த நலமற்ற தமிழர்மட்டும் வாழமாட்டார் தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை. சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு! "நாள்வரட்டும்" எந்தநாள்? தமிழர் வெல்லும் நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள் வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?" என்றான். தமிழர..
₹124 ₹130
Publisher: Notionpress
தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்திருக்குறளுக்குத் தமிழ்ப் பண்பு மாறாத, சரியான உரையும் விளக்கமும் இங்கே காணலாம். இது வரை பரிமேலழகரை ஒட்டிய சிந்தனையே உரைகளில் காணப்பட்டது.இங்கே அது தவிர்க்கப்பட்டுள்ளது. கடவுள் என்ற சொல்லே வராத ஒரு நூலில் எப்படி மதக்கருத்துக்கள் காணப்படும் மதச் சார்பு அற்றதால்தான் தி..
₹333 ₹350
தமிழனை அடிமையாக்கியவை எவை?..
₹14 ₹15
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில ம..
₹95 ₹100