Publisher: நர்மதா பதிப்பகம்
உவமைகளின் கலைக் களஞ்சியம் ! கவிஞர்களின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தம்ழ்ப்புரவி ! தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம் புதுச் சாறு!
புரட்சிக் கவிஞரின் சீடரான உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் பெற்ற புத்தகம் “தேன்மழை” அற்புதமான கவிதைகள் கொண்ட புத்தகம். இந்த புத்தகத்தின் 100-வது பதிப்பு இப்ப..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
பல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்...
₹76 ₹80
Publisher: வானம் பதிப்பகம்
சிறார்களுக்கு சிறார் நடத்திய தேன்சிட்டு சிறார் மாத இதழ்களில் வந்த கதைகளின் தொகுப்பு..
₹48 ₹50
Publisher: இலக்கியா பதிப்பகம்
வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி மற்றும் கிருத்துவம் தொடர்பான பல நூல்களை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து,தேம்பாவணி பயணம்' என்ற தலைப்பில் இயேசு காப்பியத்தை எளிய தமிழில் சிறுவரும் படித்துப் புரிந்துக் கொள்ளுமளவிற்கு எழுதியிருக்கிறார். இந்நூலில் இயேசு பற்றி வெளிவராத பல அரிய தகவல்கள் மற்றும் செய்த..
₹261 ₹275