Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
தி. மு. கழகத்தின் மீது ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராகக் கழகம் போராடிப் பெற்ற வெற்றிகள்
வெற்றிகளுக்காக பறிகொடுத்த உயிர்கள், ஓடவிட்டு ரத்த ஓடைகள், உடைக்கப்பட்ட எலும்புகள், இறுக்கப்பட்ட நரம்புகள், சிதைக்கப்பட்ட உறுப்புகள் அத்தனையும் கழக வரலாற்றின் ரத்த சரித்தி..
₹665 ₹700
Publisher: தூரிகை பதிப்பகம்
அன்பின் பதட்டங்கள் , பரிதவிப்புகள், அணுக்கமும் பிரிவும் நிகழ்த்தும் அனிச்சைகள் மொழிப்படுத்தப்படும் போது இயல்பாகவே ஒரு ரசவாதம் நிகழ்ந்துவிடுகிறது. எழுதுதல் சமயங்களில் தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் காயமும் சிகிச்சையும் , மறக்க நினைக்கும் பயிற்சியில் ஞாபகங்கள் இன்னும் பாரமேறுகின்றன.கூருணர்வும் நுண்..
₹128 ₹135
Publisher: விஜயா பதிப்பகம்
'கடக்கக் கடக்கக் கடல்' என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை. எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறத..
₹152 ₹160
Publisher: வானதி பதிப்பகம்
டி.ஏ. நரசிம்மன் என்கிற காலச்சக்கரம்
நரசிம்மா கடந்த நாற்பது வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர். தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். சுமார் 25 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் பாடல்கள் அமுதம் போன்றவை. திருப்புகழ் முருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கின்ற மதாணிஆகும். திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் சில தேர்ந்தெடுத்து உரை விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹143 ₹150