Publisher: விஜயா பதிப்பகம்
நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டியைத் தள்ளிவிடுவது, யார் கேட்டாலும் உறை மோர் தருவது என்று வருந்துபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே நம் பண்பு. திருமண வீடுகளுக்குச் ..
₹190 ₹200
Publisher: தடாகம் வெளியீடு
“எனக்கும் கீழக்காடுவெட்டிதான்.எங்கத்தோட்டங்களுக்கு அழகுமுத்துக் குடும்பம் வேலைக்கு வரும். அழகுமுத்து மருமகனா? தெரியாமப் போச்சிதே... ச்சே... தெரிஞ்சிருந்தா சோறுவாங்கித் தின்னிருக்கமாட்டனே”
“ஏந்தம்பி?சோறு நல்லாத்தானே இருந்துச்சி”
“நா சோறு வாங்கித் தின்னத ஊர்ல யாருக்கிட்டயும் சொல்லிரக்கூடாது.என்னையக் க..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
விண்வெளி ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களை மனதில் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. அறிவயில் ஆராய்ச்சி மைய அலுவலர்களிடமிருந்து தெரிந்து கொண்டதிலிருந்தும் விண்வெளி சம்மந்தமான செய்திகளைப் படித்ததின் மூலம் அறிந்து கொண்டதிலிருந்தும் இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. விண்வெளி ஆர்வலர்களுக..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்காரத்தில் அடங்கும். வெளிப்படுத்துவதில் மிகவும் கவணமாகக் கையாளப்பட வேண்டிய ரசம் அது...
₹48 ₹50