Publisher: வ.உ.சி நூலகம்
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுத டி அக்கச்சி மயில் குயில் ஆச்சுத டி. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன் டி அக்கச்சி வள்ளலைக் கண்டேன் டி சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் சோதியைக் கண்டேன் டி அக்கச்சி சோதியைக் கண்டேன் டி. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐய..
₹95 ₹100
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..
₹1,330 ₹1,400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது. ..
₹81 ₹85
Publisher: பென்விழி பதிப்பகம்
இன்றைய உலகம் தேடிடும் நெறிமுறைகளை பொது ஆண்டு காலத்திற்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமது தெய்வக் திருக்குறளில் ஞான மொழியாக - அருள்வாக்காக மொழிந்து விட்டார். நேர்மை, நீதி, பொறுப்பு -அனைத்திற்கும் அழிவில்லா வழிகாட்டி.
காலம் மாறினாலும், குரல் மாறாத சிந்தனைகள் இவை சமூக ஊடகம் பேசும் போது, குறளே ப..
₹266 ₹280
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி ..
₹33 ₹35
Publisher: கிழக்கு பதிப்பகம்
திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
இந்து, சைவர், வைணவர், பெளத்தர், சமணர், கிறிஸ்தவர்,
ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர்,
முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல
அடையாளங்கள் அவருக்கு.
சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும..
₹380 ₹400
Publisher: பாரி நிலையம்
காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன.
காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, ..
₹171 ₹180
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200