Menu
Your Cart

Special Offers

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் (பூவுலகு)
-5 % Out Of Stock
விளிம்பு மக்கள் அறிவுத் தளத்திலிருந்து எழும் வாழ்வுரிமை முழக்கம். நிலத்துடனான அம்மக்களின் பூர்விக உறவை மறுக்கும் பெருந்தொழில் முயற்சிகளின் மீதும் அவர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் அரசின் கொள்கைப் போக்குகளின்மீதும் எழும் தார்மீகக் கோபம். நிகழவிருக்கும் பேரழிவினின்று மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும்பட..
₹114 ₹120
நடுநாட்டில் சமணம்
-5 %
நடுநாட்டில் சமணம்ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உளுந்தூர்ப்பேட்டை வட்டம் எல்லைக்கிராமம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தமது சிறுவயது முதற்கொண்டு முண்டியம்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறார். வே.தண்டபாணி - த.பரமேஸ்வரி அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்ற இ..
₹214 ₹225
நடுநிசி நாய்கள்
-4 % Out Of Stock
சுந்தர ராமசாமியின் சிறுகதை, கவிதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் கவிதைத் தொகுப்பு இது. 1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள 29 கவிதைகளுடன் அதில் இடம்பெற்றிருந்த முன்னணி ஓவியர்களின் கோட்டோவியங்களும் இத்தொகுப்பில் முழுமையாக இடம்பெற்றுள்ளன...
₹48 ₹50
நடுநிசி நூலகம் | The Midnight Library நடுநிசி நூலகம் | The Midnight Library
-5 %
ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது, தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு அவளுக்குக் கிட்டுகிறது. அக்கட்டம்வரை, அவளுடைய வாழ்க்கை துன்பத்திலும் ..
₹474 ₹499
நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்
-5 %
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்தி..
₹190 ₹200
Showing 17653 to 17664 of 27860 (2322 Pages)