Publisher: நிமிர் புத்தகப் பட்டறை
இந்த நூல் முழுவதுமே பெண்ணியச் சிந்தனைகள் நிரம்பி இருக்கின்றன. தனது கவியாக்கத் தனித்துவத்தின் காரணமாக முதல் முயற்சியிலேயே முத்தான படிக்கு இவர் ஏறியிருக்கிறார்...
₹171 ₹180
Publisher: அடையாளம் பதிப்பகம்
தூர்வை - சோ.தர்மன்:'தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக் குரல், திர்ப்புக் குரல்... தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் ..
₹285 ₹300
Publisher: படவணு பதிப்பகம்
"தூறாமலே" கவிஞர் கௌரி சங்கர் எழுதிய ஹைக்கூ கவிதை நூலாகும், இது இவரின் மூன்றாவது நூல். வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக கையாண்டுள்ளார். ஒவ்வொரு கவிதையும், ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்கி, படிப்பவருக்கு ஆழ்ந்த சிந்தனைகளும், புதிய பார்வைகளும் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது...
₹152 ₹160
Publisher: நற்றிணை பதிப்பகம்
தூவானம்தூவானம், நாவல் வழியில் புதிய உத்தியென்று வரையறுத்துக்கொண்டு, எழுதிய நாவல். சும்மா வர்ணனைகள், அழகு விஸ்தாரங்கள், திருப்பங்கள், திடீர்முடிவுகள் என்றெல்லாமான நுணுக்கங்களை விட்டுவிட வேண்டுமெனவும் எண்ணி வேணு, நாயகம், சம்வாதங்களை சமத்காரமான அத்தியாயங்களில் அடுக்கினேன். இருந்தாலும், பூத்தொடுக்க ..
₹86 ₹90
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
உரைநடை செய்ய முடியாததை ஒரு கவிதை செய்து விடும். நமது சுதந்திரப் போராட்ட்த்திலும் கவிதை இலக்கியம் தன் பங்களிப்பை செய்த்தது. பாரதியையும் நாமக்கல் கவிஞரையும் யார் மறக்க முடியும்?
பறவைகளை பல்லாண்டுகளாக கூர்ந்து அவதானித்தனின் பயனாக புள்ளின்ங்களின் பல பரிமாணங்களை இந்த கவிதை தொகுப்பில் நம் மனக்கண் முன் க..
₹86 ₹90
Publisher: இறைவி வெளியீடு
வழியில் பறவைகள்
உதிர்த்து சென்ற
இறகுகளை சேகரித்து
நினைவுகளாக மாற்றி
இப்புத்தகத்தில் தொகுத்து
வைத்திருக்கிறேன்.
-இனிதி...
₹214 ₹225
Publisher: சாகித்திய அகாதெமி
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (1901 -1980) வள்ளல் குடும்பத்தில் பிறந்த சா ன்றோர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர். கல்வி உலகம் செழிக்கப் பல உயர் நிறுவனங்களில் பணியாற்றி மதுரைப் பல்கலைக்கழக முதல் துணை வேந்தராய் விளங்கினார். தமிழ் மொழியில் திறனாய்வு ஒப..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
உலகின் எந்த மூலைக்குச் சென்று, எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும், அந்த தொப்புள்கொடி அறுத்து இரத்தம் உதிர்ந்த மண்ணின் வாசம் மூச்சைப் போல ஒட்டிக் கொண்டே இருக்கும். அப்படி தன் கிராமத்திற்கு மீண்டும் சென்று, அனுபவ ஈரம் கசிந்த தடத்தை கண்ணும் கண்ணீருமாய் எழுதியுள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்...
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
வாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு இருக்கும். அங்கு வாழும் மன..
₹57 ₹60