Publisher: புலம் வெளியீடு
வங்கத்தில் நிகழ்ந்த நாமசூத்ரா இயக்கம் என்பது, பன்னெடுங்காலமாக நீரிலும் நிலத்திலும் உழன்ற அந்த்யஜா என்ற தீண்டத்தகாத சமூகம், தமக்கு எதிராக அதுவரை நீடித்துவந்த சமூகப் புறக்கணிப்புகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் மூலமாகப் போராடியும் அரசு விசுவாசப் போர்த் திட்..
₹48 ₹50
Publisher: விஜயா பதிப்பகம்
மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வள..
₹181 ₹190
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பு..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறி..
₹162 ₹170
Publisher: மங்கை பதிப்பகம்
நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும் மொழியும் சனநாயக உரிமையும்மொழியில் சனநாயக உரிமை எனப்படுவது, ஒரு தேசத்தின் குடிமகன்பள்ளிக் கல்வியிலிந்து பல்கலைக் கழகக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தன் தாய் மொழியிலேயே கற்கவும், அனைத்துத் துறை அறிவையும் தன் தாய் மொழியிலேயே பெறவும்..
₹11 ₹12
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நாம் நனைந்த மழைத் துளியில்'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள 'இளையராஜா' சிறுகதை குறித்து 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து: இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையரா..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ்சுகிறான். எல்லா மனிதர்களும் உடலளவிலோ மனதளவிலோ தங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே இருப்பதுதான் நவீன வாழ்க்கைமுறையின் சாரமாக இருக்கி..
₹190 ₹200