Publisher: தன்னறம் நூல்வெளி
இதுவரை வெளிவந்துள்ள தும்பி இதழ்களில் கைவசம் தற்போது இருப்பில் உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்பு...
₹4,066 ₹4,280
Publisher: பாரதி புத்தகாலயம்
பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும்.
தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்..
₹43 ₹45
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
பசிக்கு நல்லது கெட்டது என்ற ஒழுக்கக்கேடு இல்லை அது எல்லா தரித்திரங்களையும் உண்டுபண்ணும் சரி தவறு என்கிற பாதையை சீர்குலைத்து மனித மனங்களை துயர நடனங்களை ஆடவைக்கும்...
₹114 ₹120
Publisher: தமிழினி வெளியீடு
துயரங்கள் முடிவுறநாம் இருக்கிமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவகை அளிப்பதாக உள்ளது...
₹181 ₹190
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை இந்நூலில் ஐம்பத்தோரு ஆலயங்களின் மகிமையும். சிறப்பும். செல்லும் வழிகள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
துயர் நடுவே வாழ்வுபிரசித்தி பெற்ற திகார் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்கள் நால்வர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. உடலால் சிறைபட்டிருந்தபோதும் அவர்களின் சிந்தனை சுதந்திரமானது. அச்சிந்தனைகளின் வெளிப்பாடான இத்தொகுப்பு பெண்ணின் மனம் எனும் ஆவணத்தை வாசிப்பதற்கான் ஒரு புதிய முறையாகும்..
₹143 ₹150