Publisher: அலைகள் வெளியீட்டகம்
வெண்மணி தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது. முன்பே குறிப்பிட்டது போல் 44 பேரை உயிருடன் ..
₹342 ₹360
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது...
₹428 ₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
விரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்..
₹166 ₹175
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
எத்தனையோ பேர் சந்தர்ப்பவாத கயிறுகளைக் கொண்டு நம் கழுத்தை இறுக்கினாலும் சிலபேர் அப்படிச் செய்வதால் இந்த உலகமே அப்படிப்பட்டதுதான் இங்கு அன்புக்கு மரியாதையே இல்லை என்று சொல்லப்படும் பொதுக்கருத்தை நம்பிவிடாதே என்று காதோரம் சொல்லிவிட்டுப் போகிற மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
₹119 ₹125
Publisher: விகடன் பிரசுரம்
நம்முடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பதில் திருக்கோயில்கள் ஆற்றிவரும் திருப்பமிகள் ஏராளம். பன்னிரு திருமுறை பாடி நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்கள்; வைணவ ஆழ்வார் பெருமக்கள் 'நாலாயிர திவ்வியப் பிரபந்த' பாசுரங்களைப் பாடிப் பரவசப்பட்ட வைணவ திவ்விய தேசங்கள், இன்னும் முனிவர்கள், சித்தர்க..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
ஆன்மீக கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து, நெஞ்சுக்கு நிம்மதி தரும் பல கோயில்கள், நமது நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. தவயோக ஞானிகளாலும் சித்தர்களாலும் பாடல்பெற்ற தலங்கள் அருளொளி வீசி, பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் விகடனில் 'நிம்மதி தர..
₹62 ₹65