Publisher: வம்சி பதிப்பகம்
‘நிழல் வலைக் கண்ணிகள்’ சாதியை ஒழிக்கும் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க் கவிதையில் இயங்கும் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் ஆகிய மூன்றும் மையப் பொருள்களில் கட்டுரைகளாக பதிவாகியுள்ளன. மானுட விடுதலைக் கருத்தியல் விவாதங்களில் தொடாமல் புறக்கணிக்கப்பட்ட முடிச்சுகளை, சிக்கல்களை அவிழ்க்கத் துணிந்திருக்கிறார் குட்ட..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நிழல் வீரர்கள் - பி.ராமன்(நாட்குறிப்புகள்):ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்“ரா” வைப் பற்றிய பி.ராமனின் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அதிர வைக்கின்றன, ஆச்சரியமூட்டுகின்றன்...
₹209 ₹220
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப்படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும்கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்தஒன்றைச் சுட..
₹143 ₹150
Publisher: காலக்குறி பதிப்பகம்
நிழல்களின் உரையாடல் (அர்ஜென்டினிய நாவல்) - (தமிழில் - அமரந்த்தா) :அரசு வன்முறையின் வலி நிறைந்த வாழ்வையும் எதிர்ப்பரசியலின் வலிமைமிக்க படிமங்களையும் ஒவ்வொரு பக்கத்திலும் உச்சபட்ச ஆற்றலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் த்ராபா.....
₹238 ₹250
Publisher: நற்றிணை பதிப்பகம்
நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன்..
₹57 ₹60
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
நிழல்தரா மரம் (நாவல) - அருணன் :கால வெளியில் பயணித்து ஆதித் தமிழக தரிசனம். கழுமரத்தில் சமணர்கள் சிந்திய ரத்தத்தில் முகிழ்த்த நாவல் இது.....
₹171 ₹180
Publisher: கயல் கவின் வெளியீடு
நிழல்முற்றத்து நினைவுகள்தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு சினிமாக் கொட்டகை, அதில் பணிபுரிபவர்கள், படம் பார்ப்பவர்கள், செயல்முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு அற்புதமான ஆவணம் இந்நூல்..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கு பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இயல்பிலேயே அவர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்திருக்கிறது. இந்த நூல் முழுவதும..
₹209 ₹220