Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
மதுரையைச் சேர்ந்த இவர் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு விருப்பத்துடன் கற்றுக் கொள்பவர், கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களை அறிந்து கொள்வது குறித்து ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து 'தொல்லியல் ம..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நாம் நனைந்த மழைத் துளியில்'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள 'இளையராஜா' சிறுகதை குறித்து 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து: இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையரா..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ்சுகிறான். எல்லா மனிதர்களும் உடலளவிலோ மனதளவிலோ தங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே இருப்பதுதான் நவீன வாழ்க்கைமுறையின் சாரமாக இருக்கி..
₹190 ₹200
நாம் நம் பணத்தைச் சம்பாதிக்கக் கடினமாக உழைக்கிறோம். ஆனால் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் பற்றிய கவலை ஒருபோதும் போகாது.
கட்டணங்கள், வாடகை, ஈ.எம் ஐ.க்கள், மருத்துவச் செலவுகள், விடுமுறைகள், குழந்தைகளின் கல்வி மேலும் மனதின் பின்புறத்தில் எங்கோ.
நமது சொந்த ஓய்வூதியத்திற்குத் தயாராக இல்லை என்ற பயம்...
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெ..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
தொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலன..
₹119 ₹125