Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகள..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது...
₹200 ₹210
Publisher: நாதன் பதிப்பகம்
அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். . தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மன..
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
அறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடலுக்குச் சில வரையறைகள் உண்டு என்பது எனது பணிவான கருத்து. அறிவியலின் மீது நான் எ..
₹181 ₹190
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் நுகர்வோர் நீதிமன்ற சட்ட விளக்கம் பற்றியும் , நிவாரணம் பெறும் முறைகள் பற்றியும், உதாரண கேஸ்களுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்...
₹52 ₹55