Menu
Your Cart

Special Offers

நெடுநேரம்
-5 %
பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பா..
₹409 ₹430
நெடுமரா நிழல் கதைகள்
-5 %
அறுபது வருஷங்களைக் கடந்த வாழ்க்கை ஒரு பெரிய மரமாகத்தான் நம் முன்னே விரிகிறது. அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் நிகழ்ச்சிகளும் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அசைபோடும் தருணங்களில் நிறைவேறாத ஆசைகளும் எதிர்பாராத முடிவுகளும் முடிவில்லாச் சம்பவங்களும் கற்பனைகளாக உருவெடுத்து மன..
₹190 ₹200
நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
-5 % Out Of Stock
கவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடனும் முன்னிருத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பொதுச் சமூகம் மறந்துவிட்ட அல்லது நினைவுகொள்ள மறுக்கிற தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகளின் விரிவான மதிப்பீடுகளை இந்நூல் கொண்டிருக..
₹238 ₹250
நெட்டுயிர்ப்பு
-5 % Out Of Stock
Publisher: கனலி
"மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை."..
₹209 ₹220
நெட்வொர்க் களின் அடிப்படை விளக்கங்கள்
-5 % Out Of Stock
இந்நூலின் ஓவ்வோர் அத்தியாயமும், நெட்வொர்க்கை பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள உதவுகின்றன. இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நெட்வொர்க்கின் நெடியை நொடிப்பொழுதில் தெளிவாக உணர்த்துகின்றன...
₹114 ₹120
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் வெற்றி உத்திகள் | Network Marketing
-5 %
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் இதுவரை கேள்விப்பட்டிராத பல புதிய தொழில்நுட்பங்களை,ஆலன் இப்புத்தகத்தில், துமுதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார். வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள அவரது எளிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் உங்களுடைய நெட்வொர்க்  மார்க்கெட்டிங் தொழிலை, உங்கள்..
₹189 ₹199
நெப்போலியனின் கடிதம் நெப்போலியனின் கடிதம்
-5 %
'பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது'என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான விடை..
₹48 ₹50
Showing 20305 to 20316 of 29459 (2455 Pages)