Menu
Your Cart

Special Offers

பாதையில் பதிந்த அடிகள்
-5 %
அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த..
₹261 ₹275
பாதையில்லா பயணம்
-5 % Out Of Stock
பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும்..
₹143 ₹150
பாத்தியதை
-5 %
இயற்கை வழி பேரழிவுகள் அசாதாரணமானவை. அவற்றை உணர்ந்தறியும் திறன் சிறு பிராணிகளுக்கும், பறவைகளுக்குமே உண்டு. மனிதருக்கில்லை, இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தமிழ் கிராமமான தென்னமரவாடியில், 1984ஆம் ஆண்டு நடக்கவிருந்த அனர்த்தத்தை முன்கூட்டியே அறிந்த..
₹276 ₹290
பாத்துமாவின் ஆடு
-5 %
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..
₹143 ₹150
பானை செய்வோம் பயிர் செய்வோம்
-100 % Out Of Stock
Publisher: Tulika
காஞ்சா அய்லய்யாவின் ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் ‘பானை செய்வோம், பயிர் செய்வோம்’ (நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு) அருணா ரத்னத்தால் தமிழாக்கப்பட்டுள்ளது. துர்காபாய் வ்யாமின் கோட்டோவியங்கள் இந்நூலை மெருகூட்டுகின்றன. இந்நூலைப் பற்றி காஞ்சா அய்லய்யா சொல்வதைக் கேட்போம். “கல்வித்துறை..
₹0 ₹0
பான் கி மூனின் றுவாண்டா
-5 %
பான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்..
₹147 ₹155
பாபநாசம் சிவன்
-4 % Available
இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள். பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறுவயதில் சி..
₹48 ₹50
பாபரி மஸ்ஜித் இடிப்பு: தொடரும் வரலாற்று துரோகம்
-5 % Available
புதிய தலைமுறையின் சிந்தனைக்கு... சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் தவறான அமலாக்கம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை கையாண்ட விதத்தில் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில்...?..
₹119 ₹125
Showing 21025 to 21036 of 28646 (2388 Pages)