Publisher: பாரதி புத்தகாலயம்
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130
Publisher: வேரல் புக்ஸ்
நீங்கள் தந்தையாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், இந்தத் தொகுப்பினை வாசித்து முடிக்குபோது இக்கவிதைகள் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தருணங்களை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்.
இது ஏதோ சிந்து, சுடர் எனும் இரு மகள்களுக்கான கவிதைகள் மட்டுமில்லை. உலகத்தில் மகள்கள் உருவாக்கிய பொற்காலத்தின்,
பகுதி ஒளியி..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர்..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
மகா அலெக்ஸாண்டர்அலெக்ஸாண்டருக்கு உலகை ஆளும் வெறி உருவானபின்னணி, அதை நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்த துணிச்சல் மற்றும் விடாமுயற்சி, தனது படை வீரர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு, அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் வேதனைகள் தனது வீரத்தை மதித்துசரணடையும் அரசர்களின் பால் அவர்காட்டிய பெருந்தன்மை தோற்கடிக்கப்ப..
₹90 ₹95
Publisher: நற்றிணை பதிப்பகம்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சொந்தமண்ணும் புலம்பெயர்ந்தமண்ணும் கதைகளில் வருகின்றன. களம் எதுவானால் என்ன, சொல்லப்படுகிற சூழலும் வேறானதுதான். எனினும் இவ்வனுபவங்களும் புரிதல்களும் உங்களுடையவை...
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுன..
₹333 ₹350