Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்பயிருக்கு வேலி எப்படியோ, அப்படிதாம் ஒரு மனிதனுக்கு நாட்டில் இருக்கும் பாதுகாப்பும் சட்டமும். அந்த சட்டத்தின் படியே அவனுடைய வாழ்வாதாரமானது மகிழ்ச்சிப்பூர்வமாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு வழியைத் திறந்து கொடுக்கிறது.சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பயன்பட வே..
₹95 ₹100
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மனித எந்திரம்இதயம், மூளை, கிட்னி, கணையம், கல்லீரல், நுரையீரல் மற்றும் அனைத்து உறுப்புகளுக்குமான பணியும் -பாதுகாப்பும் குறித்த அரிய தகவல்களை ‘மனித எந்திரம்’ எனும் நூலில் பாமரனும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா...
₹119 ₹125
..
₹238 ₹250
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
மனித குலமும் தமிழ்த் தேசியமும்தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலைய..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிதான் என்ற அறிவியல் கண்டுபிடிப்பில் தொடங்கி அணுகுண்டு யுகம் வரையிலான மனிதகுலத்தின் தொடர் போராட்டத்தை படிப்போர் மனதில் படியும் வகையில் ஒரு தொடர்கதையைப் போல எழுதியிருக்கிறார் சக்திதாசன் சுப்பிரமணியன். விளக்கப் படங்களுடன் கூடிய இந்த நூல் உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த பயனுள்ள..
₹0 ₹0
கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்இயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்...
₹8 ₹8
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நூலில் காட்டு மிராண்டியாக மனித சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து வளர்ந்து வந்துள்ள படிநிலை வளர்ச்சியைப் பற்றிய கட்டுரைகள். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்திய வளர்ச்சி வரை ஆராயப்பட்டுள்ளது...
₹523 ₹550
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனித சாரம்மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய மூன்றாவது நூலான இதில் கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மானுட உழைப்பே, சமூகரீதியான உழைப்பே என்பது அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. நாட்டார் இசையிலிருந்..
₹228 ₹240
Publisher: மெய் நிழல்
தனி மனிதர்களின் நிழல்தான் சரித்திரம் என்று எமர்ஸன் என்கிற அமெரிக்க ஞானி ஒரு இடத்தில் கூறினார். சரித்திர காலத்திலே பல தனி மனிதர்களின் சிந்தனைகளும் சாதனைகளும் சிறப்பாக நமக்குத் தெரிகின்றன. மக்களுக்கு நீதி என்றால் என்னவென்று நிர்ணயித்து முதல் முதலாகக் கூற முயன்ற கம்முரபி என்கிற பாபிலோன் நகரத்து மன்னன் ..
₹114 ₹120