Menu
Your Cart

Special Offers

மகளிரும் மகப்பேறும் (பாகம்-1)
-5 % Out Of Stock
மகளிரும் மகப்பேறும் என்ற இந்நூல் முழுமையாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல், வளர்ந்து ஆளாகி, பருவமடைந்து, திருமணமாகி, கர்ப்பமடைந்து, பிரசவமாகி, மேலும் பாலூட்டும் காலத்திலும் அதற்கு பின்னும், மாதவிடாய் நிற்ப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலை வரை எழுத எண்ணியே தொடங்கப்பட்டது...
₹285 ₹300
மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதற்கான வழிகாட்டி
-5 % Out Of Stock
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மகளிர் ​மேம்பாட்டில் ​பெரும் பங்கு வகிக்கின்றன. மகளிர் சுய உதவிகுழுக்கள் அ​மைத்து பயன்​பெற ​வேண்டும் என்ற எண்ணம் ​கொண்டுள்ள ​பெண்க​ளை மனதில் ​வைத்து குழுக்கள் அ​மைப்பதற்கான வழிமு​றைக​ளை இந்நூலில் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹67 ₹70
மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி
-5 % Out Of Stock
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கால வேகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாகப் பெருகுகின்றன. அதற்கேற்ற மருத்துவ முறைகளும் பல்வேறு ஆய்வுகள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில், பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதால் ஹோமியோபதி மருத்துவமும் பிரபலமடைந்து வருகிறது...
₹57 ₹60
மகளிர் மட்டும்
-5 % Out Of Stock
ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் உடலில் மட்டுமின்றி மனத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி? மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது? பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம்? ..
₹157 ₹165
மகளிர் மட்டும்
-5 %
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அதே சமயம் உலகில்..
₹242 ₹255
மகளிர்தினம் உண்மை வரலாறு
-5 % Out Of Stock
மகளிர்தினம் உண்மை வரலாறு - இரா.ஜவகர் :வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்கள், அவை தொடர்பான பதிவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக நிறுவியிருக்கிற நூல் இது. நூலாசிரியர் தோழர் இரா.ஜவஹர் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஓர் ஆய்வாளர்; பு..
₹57 ₹60
மகளுக்குச் சொன்ன கதை
-5 % Out Of Stock
பிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் கொண்டாட்டம் ஆவதையும் காண்கிறோம். இவருடைய பெரும்பாலான கவிதைகள் காட்சிமயமானவை. உலகம் இழந்தும் மறந்தும் போய்க் கொண்டிருக்கிற மென்மைகளையும் ம..
₹67 ₹70
மகள் கீர்த்தி
-5 %
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130
Showing 23797 to 23808 of 29455 (2455 Pages)