Publisher: விழிகள் பதிப்பகம்
முகமற்றவர்களின் முனகல்கள்கவிதை, உள்ளத்தை ஈர்க்க வேண்டும். அதுபோல் ஈர்க்கும் கவிதைகள் கவிஞர் விழிகள் நடராசனின் இந்தத் தொகுப்பில் நிரம்ப உண்டு. நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவிதையாய் வடித்துள்ளார் நடராசன். மற்றவர்களைப் பார்த்து நடக்கும் ஒருவனை ஊரார் மதிக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிற..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன தமிழ்க் கவிதையில் வினோதினியின் கவிதைக் குரல் ஒரு புதுக் குரல். போரின் வெம்மையும் காதலின் நெருப்பும், துயரத்தின் படர் தாமரையும் சூழ்ந்துகிடக்கிற ஒரு நிலக் காட்சியின் அற்புதமான, ஆனால் வலியைக் கிளப்புகிற குரல். மொழியின் வனப்பும் தொனியின் சிறப்பும் ஆசையும் நிராசையும் பிரிவறக் கலக்கும் ஒரு நூதனம..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம்..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
வழிந்து படரும் மங்கிய ஒளி. மனதை விரல்களால் மெல்ல வருடும் இசை. பெரிய மனிதர்களின் முகத்தை அலங்கரிக்க பலவிதமான வினோத முடிவுகள். ஆங்கில உரையாடல்கள், வலது கைகளின் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானக் கலவை. அதை மெதுவாக சுவைத்துப் பருகியபடி நடக்கும் தொழில் சார்ந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள்...
₹67 ₹70
Publisher: இலக்கியச் சோலை
முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம். ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ...
₹157 ₹165