Menu
Your Cart

Essay | கட்டுரை

சீமையில் இல்லாத புத்தகம்!
-5 %
குழந்தைகளின் சிந்தனைப் போக்கின் தடங்களாக இவற்றை நாம் வாசிக்க முடியும். குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதைப் படம் பிடிக்கும் பல பக்கங்கள் இந்நூலில் உள்ளன. மாண்டிசோரியின் குழந்தைகளின் உளவியல் ஆய்வுபோன்ற ஓர் ஆய்வுக்கான தரவுகளைத் தேனி சுந்தர் நமக்குத் தந்திருக்கிறார் என்றே கருதுகிறேன். இதுபோலப..
₹95 ₹100
சீர்கொண்ட செவ்வீரா
-5 %
இந்நூலில் வரும் கதைகளில் செல்போன்கள் குற்றங்களை நிரூபிக்கவும், நிரபராதிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாக பல்வேறு நிலைகளில், பல்வேறு கோணங்களில், அறிவியல் சார்ந்த சாட்சியங்களாக கையாளப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஓய்வின்றி தங்கள் கடமைகளை சற்றும் சிரமம் பாராமல் ந..
₹238 ₹250
சு.ரா வுக்குப் பின்
-5 %
சுந்தர ராமசாமியின் மறைவிற்குப் பின்பு தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை கமலா ராமசாமி நினைவுகூரும், பகிர்ந்துகொள்ளும் பதிவேடு இந்த நூல். மாபெரும் இலக்கிய ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையுமான சு.ரா.வின் தோழமையில் வாழ்ந்த நாள்களை மகிழ்வுடனும் அவர் இல்லாத தனிமைக் காலத்தைத் தவிப்புடனும் முன்னக..
₹124 ₹130
சுஜாதாவின் கோனல் பார்வை
-5 %
Publisher: Dravidian Stock
சுஜாதா விஞ்ஞானம் படித்தவர்தான். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு “வேத வித்து”. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவே தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்தான் சுஜாதா வகையினர். தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொள்ளவும், உழைக்காமல், உண்டு மகிழ்ந்து சுரண்டி வாழவும் தேவையான நெறி முறைகளை வேதங்களும் புராண இ..
₹76 ₹80
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும் சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
-5 %
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது. அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது. நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற..
₹57 ₹60
சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?
-5 %
Publisher: Dravidian Stock
“இந்தியா” என்ற ஒரு நாடு என்றைக்கு இருந்தது? இந்தியா என்ற ஒன்று, முகம்மதியர் - வெள்ளைக்காரர் ஆகியவர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு என்றைக்காவது இருந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? வேதத்திலேகூட இந்தியா என்று ஒன்று உண்டா? உபநிடதங்களில் இருக்கிறதா? மனுதர்ம சாஸ்திரத்தில், இராமாயணத்தில், பாரதத்தி..
₹103 ₹108
சுந்தர காண்டம் (இந்திரா சௌந்தர்ராஜன்)
-5 %
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா ..
₹247 ₹260
Showing 2461 to 2472 of 5294 (442 Pages)