Menu
Your Cart

2025 New Arrivals

எல்லா ராத்திரிகளும் விடிகின்றன
-5 %
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று! கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள். எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள். உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே! சூரியனின் கதிர..
₹105 ₹110
எல்லாம் இழந்த பின்னும்
-5 %
புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 வயதில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த சாந்தினி வரதராஜனின் கதைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவரது கதைகளில் வீடும் ஊரும் அம்மாவுமெனக் கவலைகள் நிறைந்து வழிகின்றன. ஏணியின் உச்சத்தில் வாழ்ந்த வாழ்க்கையை ம..
₹190 ₹200
எளியோரின் வலிமைக் கதைகள்
-5 %
இந்த நூலின் இன்னொரு சிறப்பு, அன்றாட பாட்டுக்கு அல்லாடுபவர்களின் கஷ்ட, நஷ்டங்களுக்குக் காரணமானதாறுமாறான பொருளாதார ஏற்ற இறக்கங்களை புள்ளி விவரங்களோடு பதிவு செய்திருப்பது. உழைப்பு முயற்சி எல்லாம் எப்போதும்வழங்குவது தான். ஆனால் கூலி. மூலப்பொருள்கள் விலையேற்றம்போன்றவை தான் வாழ்க்கையின் இன்னல்களுக்குக் கா..
₹190 ₹200
எழுத்து அறியும் அரசியல்
-5 %
புதிய சிந்தனை முறைகளின் உருவாக்கம், பழைமை அடையாள நீக்கம் அரசியல் மாற்றம் இவையே எனது இலக்கிய உரையாடலுக்கானவை என்று விளக்கும் பதிவுகளாக இவை உள்ளன. அழகியல், அறவியல், அரசியல் என்பதன் இணைப்பு பற்றி தன் தொடர் இணைய உரைகளின் வழி அவர் விளக்குவதை இன்னும் கூடுதலாகப் புரிந்து கொள்ள இந்த உரையாடல்கள் துணையாக உள்ள..
₹247 ₹260
ஏக்கத்தின் எதிரொலி..!
-5 %
சொல்லாமல் விட்ட வார்த்தைகள், நிகழாமல் போன கனவுகள், மனதின் ஓரங்களில் மறைந்த ஏக்கங்கள், இப்போது வார்த்தைகளாய் விழுகின்றன. இதுதான் - ஏக்கத்தின் எதிரொலி.....
₹190 ₹200
ஏதோ ஒரு பக்கம்
-5 %
கனவையும் கவிதையையும் தனித் தனியாகக் கைவசப்படுத்தவும், கலந்து கட்டியாகக் கொடுத்து வேடிக்கை பார்த்து சிரிக்கவும் இரவுக்குத்தான் முடியும். அது ஒரு முழுப் போக்கிரி. போக்கிரிகள் சுருட்டு குடிப்பார்கள். நல்லவர்கள் அந்த வாடையை அனுபவிப்பார்கள். எனக்கு சுருட்டும் பிடிக்கும். ராத்திரியும் பிடிக்கும். போக்கிரி..
₹190 ₹200
Showing 241 to 252 of 965 (81 Pages)