Menu
Your Cart

Special Offers

ராணி மங்கம்மாள்
-100 % Out Of Stock
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர..
₹0 ₹0
ராணி ரஸியா
-4 % Available
இந்தியாவில் டில்லியில் அரசாண்ட ஒரே இஸ்லாமிய அரசி ரஸியா சுல்தானா. அவர் வாழ்க்கை வரலாறு இந்திய வரலாற்றில் ஒரு பாராவாக அல்லது ஓரிரு வரியாக உள்ளது. அத்துடன் அவரது ஒழுக்கத்தின் மீது களங்கமும் கற்பிக்கப்படுகிறது. ராணி ரஸியா சுல்தானாவின் உண்மை வரலாறு என்ன? அதனைச் சொல்வதே இச்சிறிய நூல்...
₹24 ₹25
ராணியுடன் ஒரு தேநீர் விருந்து
-5 %
இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின்கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட..
₹214 ₹225
ராணியென்று தன்னையறியாத ராணி
-4 % Out Of Stock
ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீட..
₹48 ₹50
ராதையுமில்லை ருக்மிணியுமில்லை (New)
-5 %
பிரபுத்துவ யுகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள். தேசப் பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபி சமூகத்தில் முன்போல் அப்படியே நிலைத்திருந்தன. ஆண் பெண் உறவுகளின் கடையாணி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன...
₹105 ₹110
Showing 25621 to 25632 of 28107 (2343 Pages)