Menu
Your Cart

Special Offers

வள்ளலார் கடிதங்கள்
-5 % Available
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்..... திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன. வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்..
₹71 ₹75
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
-5 %
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலி..
₹418 ₹440
வள்ளலார் காட்டும் வழி
-5 %
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்ற..
₹162 ₹170
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
-5 % Out Of Stock
'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாரு..
₹57 ₹60
Showing 26017 to 26028 of 27800 (2317 Pages)