Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்க..
₹214 ₹225
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்க..
₹171 ₹180
Publisher: தடாகம் வெளியீடு
வியப்பூட்டும் கூபா - எமிலி மோரிஸ்(தமிழில் - அமரந்த்தா) :சோசியலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சனங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம்..
₹57 ₹60
Publisher: விஜயா பதிப்பகம்
வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர்.
'வியர்வை சிந்தி ..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். - பதிப்பாளர்..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளுள் சில பதாகை, சொல்வனம், யாவரும், நடுகல், உயிர்மெய், வாசகசாலை, கணையாழி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. நிலத்தையும் மண்ணின் பூர்வகுடி மக்களையும் இணைக்கும் கானா பாடகர்களது களமாகி இருக்கிறது, 'வியாசை'. எழுத்தின் புது முயற்சியாகவும் வாசகர்களின் கவனத்தைக் கோரும் கதையாகவும்..
₹166 ₹175