Menu
Your Cart

Special Offers

வலை
-5 % Out Of Stock
இலங்கைக் கடற்படையால் இராமேஸ்வரம் கடலோர மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் இந்திய ஊடகங்களுக்கு ஓர் ஆறாம்பக்க செய்தி அவ்வளவு தான். ஆனால், அந்தச் செய்திகளுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தின் சீர்குலைவு இருக்கிறது. காலங்காலமாக கடலோடு கொண்டிருந..
₹94 ₹99
வலை உணங்கு குறுமணல்
-5 %
யுத்தத்தால் சின்னாபின்னப்பட்டுப் போன ஒரு கடற்கரைச் சிற்றூரையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் ஒருவித ஏக்கத்துடன்தான் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இப்பதிவை அவர் மேற்கொண்டிராவிட்டால் ஓர் ஊரின் வரலாறு உலகிற்குத் தெரியாமல் போயிருக்கும். அதற்காகக் குருநகரின் இன்றையத் தலைமுறையும் எதிர்காலத் தலைமு..
₹133 ₹140
வலையில் விழுந்த வார்த்தைகள் வலையில் விழுந்த வார்த்தைகள்
-5 %
பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன்வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி. பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக, பண்பாட்டுப் போரா..
₹190 ₹200
வலைவிரிக்கும் இந்துத்துவம்
-5 %
" தலித் வாக்கு வங்கியைத் தன் பக்கம் திரட்ட இந்துத்துவச் சக்திகள் என்ன செய்கின்றன? எம்மாதிரியான புனைவுகளை உருவாக்குகின்றன? தலித்துகளின் தொன்மங்களையும் புராணங்களையும் எப்படித் திரிக்கின்றன? தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி எப்படி முயற்சிக்கிறது? இதனால் உத்தரப் ..
₹119 ₹125
வல்லபி
-5 %
காடே பேரறிவு சுடுகாடே பேழ் காலம் கடலாணி வானவேர் மாயை புலரி நிலப்பூண் அறம் வேட்கை வைராக்கியம் வேகும் எலும்பு காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்..
₹143 ₹150
வல்லவரையன் வந்தியத்தேவன்
-5 %
வரலாற்று விருட்ஷம், வல்லவரையன் வந்தியத் தேவனின் வேர்களை, சோழப்பேரரசோடு அழியாத செய்தியாக பதிவு செய்திருக்கிறது..... பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கியின் கற்பனையில் வாசகர் மனதில் உயிரோவியமாக அவனை மனதில் அடைகாக்க செய்திருக்கிறது...
₹266 ₹280
வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்)
-4 % Out Of Stock
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்துரைக்கிறது. 1920ல் திசையன்விளையில் பிறந்தார் வல்லிக்கண்ணன். உப்பள வேலையில் ஊர்கள் மாற்றி வாழ..
₹48 ₹50
Showing 26701 to 26712 of 28609 (2385 Pages)