Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழு..
₹190 ₹200
Publisher: அகநாழிகை
கலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் இ..
₹190 ₹200
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
அக்காஇலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது.-நாகரத்தினம் கிருஷ்ணா-..
₹190 ₹200
Publisher: நற்றிணை பதிப்பகம்
சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார்.;உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன? இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிட..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
கலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்கா இல்லை என்றாலும் கூட பக்கத்து வீட்டு அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே? இந்த அக்கா உங்க அக்காக்களை ஒரு விநாடி நினைவுக்குக..
₹0 ₹0
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. - நாகரத்தினம் கிருஷ்ணா..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத்த..
₹214 ₹225
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
"அக்காக்கள் வாழ்ந்த வீடு" அனேகமாக படைப்புலகில் அக்காக்களைப் பற்றிய முதல் தொகுப்பு, அதாவது தமிழிலே வந்த முதல் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். இது கோடிட்ட இடத்தை நிரப்புகிற கவிதைகள் அல்ல; படித்துவிட்டு கவிதைக்கு கீழே அடிக்கோடு போடுகிற கவிதைகள்!..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
‘அக்கானி’, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக..
₹314 ₹330
Publisher: ராஸ லீலா பதிப்பகம்
நான் உங்களிடமிருந்து விலகி நிற்கிறேன்-அகந்தையினால் அல்ல; நெருப்பைத் தாங்கிக் கொண்டவனின் தனிமையினால். ப்ராமித்யூஸ் மனிதர்களுக்காக கடவுளிடமிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டு வந்தான். அந்த நெருப்பு சமையலுக்கானது அல்ல - அது விழிப்புணர்வு மற்றும் ஞானம் ஆகியவற்றின் குறியீடு. இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரை..
₹447 ₹470
Publisher: கொம்பு வெளியீடு
கவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன். வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக..
₹95 ₹100