Publisher: நர்மதா பதிப்பகம்
வேதங்களின் நோக்கமே எல்லா ஜனங்களுக்கும் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் அடிப்படையாக எல்லோரும் நல்ல கல்விமான்களாக ஆகி பிரம்மஞ்ஞானிகளாகவும் ஆக வேண்டும் என்பதே இவைகளுக்கு அடிப்படை தர்மானுஷ்டானம். அந்த தர்மங்களைப் போதிப்பது வேதமே இந்த நூல் வேத விற்பன்னர்களுக்காகவோ வேதம் பயின்ற மஹான்களுக்காகவோ எழுதப்படவில்ல..
₹855 ₹900
Publisher: நற்றிணை பதிப்பகம்
பெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் து..
₹238 ₹250
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ருசிபேதம் - உணவை சமையலறையிலிருந்து வெளியே எடுத்து வந்து, வரலாறு, அரசியல், இடம்பெயர்வு, மொழி, மதம், சந்தை, மற்றும் மனித உறவுகளின் மையத்தில் நிறுத்தும் ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு.
சிங்கப்பூர் போன்ற பன்முகப் பண்பாட்டுச் சூழலில், பரோட்டா கடைகள், காபி ஷாப்புகள், வீதி உணவுகள், மற்றும் உலகம் முழுவத..
₹504 ₹530
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர் இழையாக இதில் ஊடுருவி வருவது முக்கியமானது. ருசி என்பதை ஒரு தியானப் பொருளாக்கும் புத்தகம் இது. தி ..
₹209 ₹220
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..
₹119 ₹125