Publisher: பரிசல் வெளியீடு
வாழ்நிலமும் தொழிலும் பொருள்நிலையும் மாறிப்போனாலும் மனதையும் நினைவையும் தன் தொல்நிலத்தில் புதைத்துக்கொண்ட ஒருவர் இப்படியெல்லாம் எழுதித்தான் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் போல ஊரிலிருந்து திரும்பி காலணியைச் கழற்றும் போது உதிரும் மண்துகளில் தன் நிலத்தை, கடலை காண வாய்த்தவர்...
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயல்பாடும் போராட்டமாக மாறிவிடுகிறது. விடுதலை வந்துசேருமென்ற கனவைவிட விடுதலைக்கான அன்றாடப் போராட்டங்களே வாழ்வுக்கான அழகியலாகின்றன. வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு இலவசப் பொருள்களுடன் வாழ்ந்துவிடலாமென கனவுகாணும் சமூகத்தினரின் அரசியல் அவ்வளவு தெளிவானதில்லை. ஒரு..
₹109 ₹115
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வெட்டாட்டம்(நாவல்) - ஷான்:இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில்மிகுந்த ஆசையுண்டு.கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு.பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும்,பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்த..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு...
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும் ‘வெட்டுக்கிளிப் பெண் - ஓர் அன்புப் பாடல்’ என்னும் நாவல் கற்பனை வெளியில் உருக்கொள்கிறது. அசாத்தியமான புனைவு உருவகங்களின் வழியே சமகால அரசியலைத் தீவிரமாகப் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்களையும் சூழலையும் சமகால யதார்த்தத்துடன் புரிந..
₹276 ₹290
Publisher: தழல் | மின்னங்காடி
வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் ..
₹380 ₹400