Publisher: விஜயா பதிப்பகம்
வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர்.
'வியர்வை சிந்தி ..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். - பதிப்பாளர்..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளுள் சில பதாகை, சொல்வனம், யாவரும், நடுகல், உயிர்மெய், வாசகசாலை, கணையாழி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. நிலத்தையும் மண்ணின் பூர்வகுடி மக்களையும் இணைக்கும் கானா பாடகர்களது களமாகி இருக்கிறது, 'வியாசை'. எழுத்தின் புது முயற்சியாகவும் வாசகர்களின் கவனத்தைக் கோரும் கதையாகவும்..
₹166 ₹175
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூலிலுள்ள கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் நீதியும், காரணக்கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமும் உங்களை நிச்சயம் கவரும். வாருங்கள். வாசிக்கலாம்...
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனை..
₹242 ₹255
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் யாகம் பற்றிய ஓர் ஆய்வு, பூர்வாங்கம் - அனுஞ்ஜை, ஸ்ரீ விநாயக பூஜை, ப்ரதான ஸங்கல்பம், க்ரஹப்ரீதி தானம், ஆசார்ய வரணம், புண்யாஹவாசனம், அக்னி முகம் போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்...
₹76 ₹80