Publisher: நர்மதா பதிப்பகம்
'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாரு..
₹57 ₹60
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
புத்தகத்தின் உள்ளே...
கலாமின் வரலாறு
கலாமின் பொன்மொழிகள்
கலாமின் கவிதைகள்
கலாமின் கேள்வி - பதில்கள்
கலாமின் 'எண்களில்' எண்ணங்கள்
கலாமின் சொற்பொழிவுகள்
கலாமின் நண்பர்கள்
கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் புதிய தகவல்களுடன்.....
₹475 ₹500
Publisher: பாரதி புத்தகாலயம்
பேராசிரியர். மரபுக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், சென்ன..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்சரியம். பத்து வருசம் இருந்தா அதிசயம். பதனஞ்சு வருசம் இருந்தா சாதனை. இருவத்தொம்பது வருசம் இருந்தது கின்னஸ் சாதனைதான்!” என்று நாவலில் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.
பொள்ளாச்சி நகரத்தில், ஒரு காலனியில் உள்ள..
₹271 ₹285
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகிற்கே வழி காட்டும் அறக் கருத்துகளை முன்வைத்தார் - தமிழனப் பேராசான் ஐயன் திருவள்ளுவர்! அவருக்குக் காவி - கருப்பு என அவரவர் தங்கள் தேவைக்கேற்ப வண்ணம் பூசும் பணி நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில், அவரது உண்மையான குரலை குறளிலிருந்து - வெளிக்கொணரும் முயற்சியாகவே "வள்ளுவரி..
₹95 ₹100
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன்.திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங..
₹238 ₹250