Publisher: கிழக்கு பதிப்பகம்
உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன...
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
புராணங்கள் வெறும் கட்டுக்கதைகளல்ல, பொழுது போக்காய் எழுதப்பட்டதோ, படிக்கப்படுவதோ அல்ல. நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அவை வலியுறுத்தும், நல்வாழ்வின் இரகசியங்களை வெளிப்படுத்தும். மனிதர்கள் எப்போதெல்லாம் தர்மத்திலிருந்து, தடம்புரண்டு அதர்மத்தில் தங்களை அழித்துக் கொள்ள முற்படுகிறார்களோ அப்போதெல்ல..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் ஸ்ரீ காளீ தந்த்ரம், காளிதேவி பற்றிய ஸ்ரீ கற்பூர ஸ்தோத்ரம், ஸ்ரீ காளிகவசம் (காளீ தந்த்ரம்), ஸ்ரீ காளீஸ்தோத்ரம், ஸ்ரீ மஹாகாளீ ஹ்ருதயம், ஸ்ரீ தாரா தந்த்ரம், ஸ்ரீ தாரா தேவி பூஜை, மாத்ருகா ந்யாஸம், அந்தர்மாத்ருகா ந்யாஸம், 16 இதழ் சக்ர பூஜை, ஸ்ரீ புவனேச்வரீ ஸ்தோத்ரம் போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட ..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
இங்குள்ள பலவகைக் கவச மந்த்ரங்களும் மிகப் பழமை வாய்ந்தவை. இவை வேதபாகம் - உபநிஷத் பாகம் - புராண பாகம் - ஸம்ஹிதா பாகம் எனப் பல வகைகள் என்று சாஸ்த்ரம் கூறும். இவ்வகைகளில் பல ஸ்தோத்ரங்கள் - புராண வரலாறுகள் - பூஜை முறைகள் - தந்த்ர உத்திகள் கவசங்கள் எனப் பலபடச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஹோம - ஜபாதிகளை - பொது..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு ஜாதகன் இவ்வுலகில் இந்தப் பூமியில் பிறப்பை எடுத்து விட்டால்; அவனோடு கூடவே ஜாதகமும் நாளும் - நக்ஷத்ரமும் - ராசியும் சேர்ந்து வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். இது அவரவர் வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிதான்.மேலும் 12 இடங்களில் 1. உடல் ஸ்தானம், 2. தனஸ்தானம், 3. ஸஹோதரம், 4. ஸுகம், 5. பிள்ளை, 6. ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
நம்மிடம் மிகவும் பிரியமாக இருந்த ஒருவரை இழந்துவிட்ட துக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? அன்பு செய்தாலும், அதைப் பிரியும்போது துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசி இல்லை. இதற்கு என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நாம் "அன்பு" செலுத்திய பொருள் நம்மைவிட்டு என்றும் ..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
ஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த மகான் இவர். நான் மறைந்தாலும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும், நம்பிக்கை வரும் பொருட்டு உதவ..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்து மதத்தில் உள்ள ஆழமான கருத்துக்களை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரமாண்ட நூல் உருவாக்கப்பட்டது. ஆர்வம், நிதானம், பொறுமை போன்றவைகள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள இயலும். அளவற்ற நிலையில் உ..
₹903 ₹950