வால்மீகி இராமாயண சம்பாஷணை..
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்குமாறு செய்ய முடியும். அதைத்தான் ஆர்.வி.எஸ் எழுதியுள்ள இந்த ராமாயணமும் செய்கிறது.
– திருப்பூர் ..
₹760 ₹800
Publisher: நர்மதா பதிப்பகம்
வால்மீகி இராமாயணம் முழுவதும் சுருக்க வடிவில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு மாபெரும் இதிகாசம் நீங்கள் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இதுவே மூல இராமயணம். அது பிறந்தப்படி, மூல ஆசிரியன் ஸம்ஸ்கிருதத்தில் சொன்னபடி உள்ள உருவில், மாநில மொழி, கலாச்சார பண்புகளின் படி. மொழி பெயர்க்கபட்டுள்ளது சற்றே உரு..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஜகம் புகழும் புண்ணிய கதை... இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்! பாரதத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். - பதிப்பாளர்..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ நினைத்தால் வாழலாம் இந்நூலில் நட்பு, காதல் , தனிமை என்னும் 30 தலைப்புகளில் விரிவான பொருளடக்கதில் உரை நடை தமிழில் இந்தூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்...
₹95 ₹100