Menu
Your Cart

Poetry | கவிதை

ஒரு கப் coffeeயும் ஒரு கப் caffineஉம்
-5 %
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உள்ளாக்கும் … முதல் பகுதி உங்களை காதலிக்க வைக்கும் இரண்டாம் பகுதி காதல் என்பது என்ன என்பதை ப..
₹189 ₹199
ஒரு கரத்திலிருந்து மறு கரத்திற்கு
-5 %
உலகளாவிய மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பதில், அதுவும் அவை தமிழில் கிடைக்கும்போது, அம்மொழியில் இயங்கிவரும் கவிஞனுக்குப் பார்வை விசாலமடைகிறது. கவிஞரும் ஓவியருமாகிய தாரா கணேசன் தனது மொழிபெயர்ப்பில் ஆறு நோபல் பரிசு பெற்ற உலகக் கவிஞர்களின் கவிதைகளைத் தனது விரிவான கவிதை வாசிப்பின் நுட்பங்களின் வழியே மிகு..
₹133 ₹140
ஒரு கூடை நிலா - பா.விஜய்
-5 %
ஒரு கூடை நிலா - பா.விஜய்(கவிதைகள்) :                                                                                                  'கவிதைகள்'........
₹57 ₹60
ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்
-5 %
"ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் ..
₹114 ₹120
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
-5 %
Publisher: Dravidian Stock
குனிந்திருந்து கீழ் பார்த்து தொங்கும் கொட்டை மயிருகளை அரை குறையாக வெட்டி தள்ளுவது போல் அல்லாமல் கண்ணாடியில் முகம் பார்த்து கம்பீரமான முறுக்கு மீசை மேல் நோக்கி நிற்பதற்கு கத்தரிப்பது போல் உங்கள் கவனத்தை வேண்டி நிற்கிறது இப்பதிவு.!..
₹95 ₹100
ஒரு டீ சாப்டலாமா?
-5 %
தனிமையான நாட்களில் வெறுமையான நிமிடங்களை கடத்துவதற்காக ஒலிபெருக்கியில் ஓடும் பழைய பாட்டொன்றை தப்புத் தப்பான பாடல்வரிகளோடு, கூடவே சேர்ந்து சத்தமாய் பாடிக்கொண்டு, அந்தப் பாடல் முடிந்ததும்… பேருந்தின் ஜன்னல் கம்பியில் வழிந்து குதிக்கக் காத்திருக்கும் மழைத்துளிகளாய் கண்களின் ஓரம் தேங்கி நிற்கும் கண்ணீரைத..
₹379 ₹399
ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல
-5 %
வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்… நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான்..
₹95 ₹100
Showing 289 to 300 of 1068 (89 Pages)