Menu
Your Cart

Essay | கட்டுரை

திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
-5 %
Publisher: Dravidian Stock
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..
₹114 ₹120
திருச்சி ஜெயில்
-5 %
சிறையில் இருந்த மனிதர்களை வேடிக்கை கலந்து அறிமுகம் செய்கிறார் கரையாளர். அவருக்கு சிறை என்பதே முகங்களாகத்தான் இருக்கிறது. இந்தச் சுயசரிதைக் குறிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கோட்டுச் சித்திரங்கள் உள்ளன என்பதே. அவர்களில் பலர் இப்போது தடயமே இல்லாமல் வரலா..
₹190 ₹200
திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு
-5 %
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அகண்ட காவிரியாக சலசலத்து வந்து, கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையைத் தழுவி, விளைநிலங்களை பசுமையாக்கிப் பாய்ந்தோடும் காவிரி ஆறு கரை பாவி நடக்கும் மாநகர் திருச்சி. துப்பாக்கித் தொழிற்சாலை, பாரத மிகுமின் நிறுவனம் என தொழிற்சாலைகளும் ந..
₹447 ₹470
திருச்சென்னம் பூண்டி சடையார் கோயில்(ஆய்வு) திருச்சென்னம் பூண்டி சடையார் கோயில்(ஆய்வு)
-5 % Out Of Stock
Publisher: Heritage Treasure
திருச்சென்னம் பூண்டி சடையார் கோயில்(ஆய்வு)..
₹62 ₹65
திருநங்கையர்: சமூக வரைவியல்
-5 %
திருநங்கையர் சமூகத்தைப் பற்றிய விரிவான ஆய்வு நூல் இது. அவர்கள் அனைத்து உரிமைகளோடும் கெளரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழிதேடும் நோக்குடன், பரிவான பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது...
₹228 ₹240
திருநம்பியும் திருநங்கையும்
-5 %
ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதும் நேற்று, இன்று நிகழ்ந்தவையல்ல. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்பட்டது எவ்வளவு அறிவியல்பூர்வமானதோ அதைப் போன்றதுதான் திருநர் உடலில் நிகழும் மாற்றங்களும். தங்கள் அறிவுக்குப் புலப்படாத எதையுமே அச்சப்பட்டு ஒத..
₹152 ₹160
திருநிழலும் மண்ணுயிரும்
-4 %
கோவை பகுதியை பற்றி பலரும் அறிந்தராத பல வரலாற்று செய்திகளை தொல்லியல் சான்றுகளுடன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி கட்டுரைகளாக எழுதி வந்தவர் கோவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பா மீனாட்சி சுந்தரம் அவர்கள். இதற்காக அவர் கள ஆய்வு பணிகளை சிரத்தையோடு மேற்கொண்டவர். அவ்வாற..
₹86 ₹90
திருநெல்வேலி - (நீர், நிலம், மனிதர்கள்)
-5 %
கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும். ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசி..
₹285 ₹300
Showing 3025 to 3036 of 5114 (427 Pages)