Menu
Your Cart

Special Offers

அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
-5 % Available
இந்தியளவில் மேதா பட்கர்,மேரி கோம்,கிரண் பேடி,ஆனந்த் டெல்டும்டெ மற்றும் தமிழகத்தின் கலை இலக்கிய சினிமா,அரசியல் ஆளுமைகளான ராமதாஸ்,திருமாவளவன்,வ.கீதா,புனித பாண்டியன்,சுப உதயகுமார்,ஆயிஷா நடராஜன்,கவிஞர் இசை,ஏ.ஆர்.ரஹ்மான்,மிஷ்கின்,பா.இரஞ்சித் மற்றும் நாடகவியலாளர் பிரளயன் உள்ளிட்டோரின் நேர்காணல்களின் தொகுப..
₹162 ₹170
அப்ஸரஸ்
-5 % Out Of Stock
கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது...
₹76 ₹80
அப்ஸரா
-5 %
அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்-காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடு-தல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல்...
₹124 ₹130
அமர காவியம்
-5 %
கடவுளின் குழந்தை - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சரிதம் எதுவெல்லாம் நடக்கிறதோ, அவை அனைத்தும் என் தந்தையின் விருப்பத்தாலேயே நடக்கிறது. எனவே இவ்வுலகத்தில் எதுவும் தவறில்லை. அனைத்தும் சரியாகவே நடக்கின்றன. என் தந்தை மட்டுமே அனைத்தையும் செய்பவர், என் தந்தை எந்தத் தவறும் இழைக்க மாட்டார். எனவே அனைத்தும..
₹475 ₹500
அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)
-5 %
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று இது. நேதாஜியின் அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. நூலாசிரியர் சுகதோ போஸ் கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்..
₹599 ₹630
அமர பண்டிதர்
-5 %
சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய முன்னோடி என்று காட்டக்கூடிய எழுத்தாளர் எவரும் அவருக்கு முந்தைய தலைமுறையில் இல்லை. ஆனால் அவரது சமகாலத்தின் எல்லா உன்னதமான எழுத்தாளரிடமு..
₹238 ₹250
அமரர் கல்கி
-5 %
பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டத..
₹152 ₹160
Showing 3229 to 3240 of 28609 (2385 Pages)