Publisher: வாசகசாலை பதிப்பகம்
என் கதைகளுக்கான தலைப்பு ஒருபோதும் கதாபாத்திரத்தின் பெயரைத் தாங்கி அமைந்ததில்லை. தலைப்பென்பது கதையை முழுமையாகச் சுட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும், அது சிற்பத்திற்கு கண் போல அமைய வேண்டும் என்பதும். இக்கதைகளை வாசித்த பின் தலைப்பை வாசித்து ஏன் இத்தலைப்பு என யோசித்தால் கதையின் முதன்..
₹171 ₹180
Publisher: தமிழினி வெளியீடு
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது' - என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 'ஆழ்மனதில் அ..
₹143 ₹150
Publisher: விதை வெளியீடு
அமுதசுரபி என்னும் அண்டக்கல்பீனிக்ஸ் பறவையும் உலகத்தைப் போல சாம்பலில் இருந்து மீண்டு வந்ததே. நாமோ சாம்பலும் ஆகாமல் மீண்டும் பிறப்பும் வாராமல் முக்தி பெறல் எனும், முற்றிலும் புதிரான முன்னோர்களின் முகவரி தேடலில் இப்பயணம். ‘அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகலன் முதற்றே உலகு’பகலன் ..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
எழுதிச் செல்லும் கவியின் கை எழுதி எழுதி மேற்செல்கிறது. எடுத்துப் பிரித்து அடுக்கி அச்சாக்கம் காண்பதற்குள் இன்னும் பல படைப்புகள் அவரிடம் இருந்து பிறந்துகொண்டே இருக்கும். அவை நம்மைப் புதிதாய்ப் பிறப்பிக்கவும் செய்யும். வெளியெங்கும் நிரம்பிய காற்று உள் நுழைந்து மீண்டால்தானே உயிர் இயக்கம், உள்ளும் புறமு..
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே உறையும் அர்த்தங்களையும் நுட்பங்களையும் கண்டு சொல்ல முடியும். பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் அத்தகைய விமர்சகர்களில் ஒருவர். பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள்வரை அவர் அலசும் ஒவ்வொரு பிரத..
₹618 ₹650