Menu
Your Cart

Poetry | கவிதை

ஓர் இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை
-5 %
சீனத்தில் 1980களில் தலைமறைவுச் சிற்றிதழ்களில் தங்கள் கவிதைகள் வெளியிட்ட தங் யாப்பிங், ஹூங் செங், துவோ துவோ, ஹா ஜின், பெய் தாவோ, யாங் லியான் போன்ற மிகச் சிறந்த கவிகளின் கவிதைகள் அதிகமும் மொழிபெயர்க்கப்படவில்லை. தங் யாப்பிங்கின் உச்சபட்ச அழகியலும் தோல்வியின் பெருவலியும் மயங்கி நிற்கும் கறுப்புக் கவித..
₹342 ₹360
ககனம்
-5 %
காலம் பாரித்த ஓர் உள்ளங்கை ~ எந்தக் கைவிரல்கள் மாயத்தின் சாயத்தைக் குழைத்துக் கொண்டதோ எந்தக் கனவுகள் காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ எந்த ஆன்மா துயரத்தையும் ஆனந்தத்தையும் மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ அந்த ஒன்றே கவிதையாக எங்கோ நிகழ்கிறது உள்ளும் புறமும் வெளியெங்கும் சதாநித்ய காலமும் கவிதை நிகழ..
₹95 ₹100
கஞ்சிப் பாடல்
-5 %
மண்ணும் குருதியும் அப்பிய காயங்கள் மரங்களில் தொங்கும் சேலைன் இலையான் பிணத்தில் மலத்தில் காயத்தில் கனவில்..
₹57 ₹60
அடர்வனத்துக்குள் நம் விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்லும் இக்கவிதைகள் வனமதிரக் கேட்கும் காட்டுயானையின் பிளிறலாகவும், அதேவேளை முன்னிரவு நேரத்து மின்மினிப் பூச்சியின் ஔிச்செறிவாகவும் மனச்சித்திரங்களின் வழியே வாசகர்களுக்குள் கடத்தப்படுகின்றன. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள் தீர்ந்த பின்னரு..
₹140
கடலைக் களவாடுபவள்
-5 %
ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கிறது. இங்கு பெண்கள் கட்டுப்பாடு அற்றவர்களாகத் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனக்குழுச் சமூகத்தில் பெண்கள் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் தகுந்த சான்றுகளாக அமைகி..
₹114 ₹120
Showing 325 to 336 of 1126 (94 Pages)