Menu
Your Cart

Essay | கட்டுரை

நான் கண்ட மகாத்மா
-5 %
அவினாசிலிங்கம் கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலயம் என்னும் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். காந்தியடிகளோடு பயணம் செய்த தி.சு. அவினாசிலிங்கம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் இவர். இவருடைய முழுப்பெயர் திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார். ச..
₹162 ₹170
நான் கே.எஸ்.பேசறேன்
-5 %
கே.எஸ். என்று நண்பர்களால் அறியப்படும் டாக்டர் கே. சுப்பிரமணியன் எழுதியுள்ள தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் தலா ஆறு உள்ளன, அவருடைய நேர்காணல் ஒன்று (ஆங்கிலத்தில்), அவர் தமிழில் மொழிபெயர்த்த டாக்டர் மணி பௌமிக்-கின் புகழ்பெற்ற நூலான “கோட் நேம் காட்’ (கடவுளின் கையெழுத்து) நூலிலிருந்து இரு அத்தியாயங்கள், அவர..
₹333 ₹350
நான் சினிமா பார்ப்பதில்லை
-5 %
சுதேசமித்திரனின் 'சினிமாவின் மூன்று முகங்கள்' புத்தகத்தைத் தொடர்ந்து அதே எள்ளலும் நையாண்டியும் பொங்கி வழிய வெளிவருகிறது இந்த இரண்டாவது புத்தகம். தமிழ் சினிமா குறித்த அவரது ஆதங்கமும் கோபமும் நல்ல சினிமா மீதான விருப்பமும் பக்கத்துக்குப் பக்கம் ,நிறைந்திருக்கின்றன.சினிமா உள்ளடக்கும் பல்வேறு துறைகள், தி..
₹133 ₹140
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts) நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
-5 %
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் பெரியார் ஈ.வெ.ராமசாமி மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த த..
₹4,560 ₹4,800
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
-5 %
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவி..
₹304 ₹320
Showing 3529 to 3540 of 5292 (441 Pages)