Menu
Your Cart

Special Offers

அரிவாள் ஜீவிதம்
-5 %
அரிவாள் ஜீவிதம்கேரளத்து வயநாட்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் மரபணுக்களில் மரணத்தின் முத்திரை பதித்த அரிவாள் நோயையும் அங்குள்ள மனிதர்களையும் இந்த நாவல் அனுபவப்படுத்துகிறது. ரத்தத்தில் தாண்டவமாடும் நோய் வேதனையைத் தடுக்க முடியாமல் துடிக்கும் பழங்குடி சமூகமும் அவர்களின் துயரங்களைச் சுரண்டும் ந..
₹171 ₹180
அருகன்
-5 %
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
அருகன்
-5 %
நிகழ்ந்தே ஆகவேண்டும் என என்னை சுண்டிய கதைகளை மட்டுமே இங்கே படைத்திருக்கிறேன். தனது கம்பீரம் அறியா யானைக்குட்டி ஒன்று குட்டை ஒன்றில் புரண்டு விளையாடும் விளையாட்டைத்தான் இங்கே நிகழ்த்தி இருக்கிறேன். இந்தக் கதைகளின் முடிவில் இலக்கியக் கரையில் நின்று உண்மைகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு முதியவளாய் முதிர்ந..
₹190 ₹200
அருகன்மேடு அருகன்மேடு
-5 %
செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம..
₹152 ₹160
அருகம்புல் - எலுமிச்சை இயற்கை வைத்தியம்
-4 % Out Of Stock
அருகம்புல் - எலுமிச்சை இயற்கை வைத்தியம்: உலகில் பல்வேறு வகையான மூலிகைகள் இறை வழிபாட்டுச் சாதனங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழுகின்றன. இந்நூலில் அருகின் பொதுப் பயன், அருகம்புல் சாறு, அஜீரணம், கண் வலி, அக்கி, காது வலி, என பல்வேறு தலைப்புகளில் விளக்கி எழுதப்பட்டுள்ளன...
₹48 ₹50
அருகர்களின் பாதை
-5 % Out Of Stock
அருகர்களின் பாதைஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை..
₹271 ₹285
அருகிருக்கும் தனியன்
-5 %
இவரது கவிதைகளை வாசிக்கும் வாசகன் கோயிலுக்குள் நுழைந்தால் தன் வசமிழந்து தெய்வத்தை மறந்து தன்னைச் சுற்றியுள்ள வெளியில் காற்றில் ஆகாயத்தில் இறைமையைக் காண்கிறான். இறைமையைக் காண்பதென்பது கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையைத் தரிசிப்பது மட்டுமல்ல. பிரகார வெளியும், மாடத்திலிருந்து சடசடத்து பறக்..
₹166 ₹175
Showing 3541 to 3552 of 28609 (2385 Pages)