Menu
Your Cart

Special Offers

அம்மாவின் முதல் மிடறு
-5 %
சொற்களால் காணாமற் போகிற ஒருவன் தனக்குள் கண்டடைகிற ஒருவனை சொற்கள் கொண்டு கட்டமைக்க ஆரம்பிக்கிறான். அவனை எழுத்தாளன் என்கிறது சமூகம். இப்படி ஆக விரும்பிய ஒருவனின் சொற்கள்தான் இப்பன்னிரெண்டு சிறுகதைகள். - ஆனந்த் குமரேசன் திரை எழுத்தாளர் - இயக்குநர்..
₹190 ₹200
அம்மாவின் ரகசியம்
-5 % Out Of Stock
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அ..
₹52 ₹55
அம்மாவின் வாடகை வீடு
-5 %
பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை க..
₹152 ₹160
அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ
-5 %
சற்றே நீண்டகாலம் கருப்பை சூடு வேண்டுகிற தாய்க்கு இன்குபேட்டராய் இருந்த, இருக்கிற கரங்கள் வரைந்த வாத்சல்ய சித்திரங்கள் இந்த கவிதைகள். ரணத்தின் மீதிருக்கும் கரும்பக்கு உதிர்கிற இயல்புடனே நிகழ்ந்திருக்கிறது மொழிப்படுதல். மூன்று நிலைகளில் கரு வளர்வதைப் போலவே பகுத்திருக்கிறார் கவிஞர். வளர்ப்புக்கடனின் து..
₹76 ₹80
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
Hot -5 %
தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.--முனைவர் வே.வசந்திதேவி நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர..
₹143 ₹150
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
-5 %
Publisher: TWO SHORES PRESS
கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவின் இந்நூல் தம் அம்மாவைப் பற்றிய நினைவுக் கட்டுரைகளைக் கொண்டது. பெரும்பாலானவற்றில் அம்மாவே முதன்மைப் பாத்திரம். அம்மாவின் உருவச்சித்திரம் மட்டுமல்ல, வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சிலவற்றில் வேறொன்றைப் பற்றிய நினைவுக் குறிப்புகள..
₹333 ₹350
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
-5 %
கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை..
₹95 ₹100
அம்மாவைத் தேடி: தாம்போய்க் கதைகள்
-5 % Out Of Stock
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவிய..
₹19 ₹20
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
-5 %
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினை..
₹138 ₹145
அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்
-5 %
நாம் அன்றாடம் காணும் எளிய மனிதர்களின் கதைகளே என்றென்றும் நமக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. காரணம் அவை ஒரு வகையில் நம் கதைகள். எனவே நிஜமானவையாகவும் நேர்மையானவையாகவும்கூட அவை இருந்துவிடுகின்றன. மணி ராமலிங்கத்தின் இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு மின்னலைப் போல் சட்டென்று தோன்றி இருளைக் காணாமல் ஆக்க..
₹181 ₹190
அம்ரிதா நினைவுகள்
-5 %
முளிர்காவின் வரிசையான வாடகை வீடுகள். நடுவில் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்த விரிந்த வளாகம், விசாலமான வேப்ப மரம், சிறிது தொலைவில் கிணறு. அங்கேயே மரநிழலில் நாற்காலி போட்டுக்கொண்டு என் அம்ரிதா அமர்ந்திருக்கவேண்டும் என்னும் கற்பனையை என் நெஞ்சில் சுமந்துகொண்டே நானும் அசல் அங்கூரியைப் போலவே நூறு வியப..
₹95 ₹100
Showing 3745 to 3756 of 30357 (2530 Pages)