Menu
Your Cart

Literature | இலக்கியம்

Literature | இலக்கியம்
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ஆய்வு
-4 %
சிலப்பதிகார மதுரை காண்டத்தின் அரங்கேற்றுக்காதையில் நிகழும் ஆய்ச்சியர் குரவை, மேய்ச்சல் நில மக்களின் குரவைக் கூத்து, குரவைக் கூத்து என்பது நாட்டிய நாடகத்தைக் (Operர் குறிக்கும். இது. ஒரு செவ்வியல் கூத்து. இக்குரவையில் சுரங்களை எப்படிப் பிடித்துப் பாடி ஆடினர் என்பதை இளங்கோவடிகள் 15 அடிகளில் விவரிக்கிற..
₹48 ₹50
சிலப்பதிகாரம் (ஓர் எளிய அறிமுகம்)
-5 %
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை, ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ் - ‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’ - இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது த..
₹399 ₹420
சிவஞான போதம்
-5 %
ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1903 – ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்...
₹361 ₹380
Showing 373 to 384 of 844 (71 Pages)