Menu
Your Cart

Literature | இலக்கியம்

தனித்திருக்கும் அரளிகளின் மதியம்
-5 %
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து பூத்திருக்கும் ஒரு புதுக் கவிஞர் ப. காளிமுத்து. அவரின் முதல் தொகுப்பு ' தனித்திருக்கும் அரளியின் மதியம்.'. தலைப்பிலேயே அவரின் தனித்துவம் தெரிகிறது. கவிஞருக்குள்ளிருந்து வெளிப் பட்டிருக்கும் சிந்தனைகள் இன்னும் அவருக்குள் ஏராளமான சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன என்ப..
₹95 ₹100
தன்னுணர்வுத் தடங்கள்
-5 %
“எப்படி வாசிக்கலாம்?” என்ற கேள்வி இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று கூறுவதற்கான தூண்டில் அல்ல. திறந்த மனதுடன் எப்படி வாசிப்பது என்று சிந்திக்கும் முகமான கேள்விதான். அந்த சிந்தனைப் போக்கில் பரிந்துரைகளும், வாதங்களும் இடம் பெறலாம் என்றாலும், வாசிப்புச் செயல்பாட்டை பன்முகப் படுத்துவதுதான் நோக்கமே தவி..
₹428 ₹450
தன்னைக் கடத்தல்
-5 %
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்...
₹162 ₹170
தமிழச்சியின் கத்தி
-6 %
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டு....
₹33 ₹35
தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர்
-5 % Out Of Stock
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது. எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின்..
₹333 ₹350
Showing 409 to 420 of 820 (69 Pages)