Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நீண்ட இடைவெளியைக் கடந்து வெளிவருகிறது 'ஆரஞ்சாயணம்'. இந்த இடைவெளியைப் புதிய தொகுப்பின் கவிதைகள் நுட்பமான கால உணர்வுடன் நிரப்புகின்றன. காட்சி சார்ந்த சித்தரிப்புகள், நினைவேக்கப் பதிவுகள், பகடிக் கூற்றுகள், பெண்நிலைக் குமுறல்கள், நேரடியான மொழிதல்கள், மௌன அரற்றல்கள் என்று நிகழ்காலக் கவிதை வரித்திருக்கும..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன வாழ்க்கை முறை சங்க கால நீட்சியாய் அல்லாமல் நுகர்வுப் பேரவலமாய்த் திரிந்து போனதையும் அது அகத்தின் ஆழத்தையும் பொதுச் சமூகத்தின் புறத்தையும் கூட விட்டுவைக்காமல் சீரழித்திருப்பதையும் ஒரு புத்தம் புதிய எள்ளல் மொழியின் வழியே பகடி செய்துள்ள ஸ்டாலின் சரவணன் அழகியலான தருணங்களையும் வெகுநுட்பமாகச் சொல்லிச..
₹81 ₹85
Publisher: ஜீவா படைப்பகம்
ஆரஞ்சு முட்டாய் கதைகள்கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுனைகளும் மரங்களும் பூச்சிகளும் விலங்குகளும் கற்பனை செய்ய இயலாத வண்ணங்களில் பறவைகளும் பூக்களுமாய் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டது மருத நிலம். அதன் அழகைப் பாடும் பேரியாழாகவும் இழந்துபட்ட நிலத்தை மீட்டெடுக்க அதிரும் துந்துபியாகவும் ஒரு சேர ஒலிக்கிறது ஆரண்யம்...
₹105 ₹110