Menu
Your Cart

Literature | இலக்கியம்

தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்
-3 % Out Of Stock
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வேதியத்திற்கு எதிரான தமிழியக் கூறுகளைக் கண்டு ஆய்வுலகில் பரப்பி, வேதியத் தாக்கத்திலிருந்து தமிழ்ப் பெருமக்களைக் காக்கும் தொண்டாற்றி வருபவர். ஆசீவகமென்னும் தமிழர் மெய்யியற் பள்ளியைப் பற்றி விரிவாக ஆய்ந்து எடுத்துரைத்தவர். அவரது கருத்துக் கணைகள் எதிரிகளின்..
₹29 ₹30
இத்தொகுப்பில் தனிமை குறித்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன..
₹260
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ‘தலைப்பில்ல..
₹590
தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்
-5 %
இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல்..
₹95 ₹100
திகம்பரம்
-5 %
'கடக்கக் கடக்கக் கடல்' என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை. எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறத..
₹152 ₹160
Showing 457 to 468 of 820 (69 Pages)