Menu
Your Cart

2026 New Releases

விரக்தி
-5 %
ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளரான விளாடிமிர் நபக்கோவ், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். ரஷ்ய மொழியில் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் ‘லோலிதா’ (Lolita), ‘பேல் ஃபயர்’ (Pale Fire), ‘அடா’ (Ada) போன்ற உலகப்புகழ் பெற்ற நாவல்களைப் படைத்தவர்...
₹333 ₹350
விரியனுக்கு பசித்தது
-5 %
என் மீதான உங்களின் விருப்பமின்மைக்குக் காரணம் வேறொன்றுமில்லை. உங்களுக்கு விருப்பமான பொய்யை நான் இன்னும் சொல்லவில்லை. -கோல்யா..
₹181 ₹190
விளாடிமிர் புடின்
-5 %
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உலக அரசியலில் ஒரு நிலையான சக்தியாகத் திகழும் விளாடிமிர் புடின் — அவரின் வாழ்க்கை, வெறும் அரசியல் உயர்வின் கதை அல்ல; அது அதிகாரம் எவ்வாறு உருவாகிறது, நிலைக்கிறது, மாற்றமடைகிறது என்பதற்கான ஒரு ஆய்வு. லெனின்கிராட் நகரின் எளிய ஆரம்பத்திலிருந்து கே.ஜி.பி அதிகாரியாக உரு..
₹190 ₹200
விழிகளில் விழுந்த பிறகு
-5 % Available
ஒரு காதல் எப்போது, எப்படித் தொடங்குகிறது என்பதைச் சொல்லும் கவிதைகள். ஒரு வார்த்தை கூட இல்லாமல் வெறும் பார்வையில் தொடங்கும் மெதுவான பயணத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான தொகுப்பு...
₹162 ₹170
விழிகள் தேடும் பூங்கவிதை
-5 %
விழிகள் தேடும் பூங்கவிதைவாணி அரவிந்த்..
₹190 ₹200
விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் - ஜைனம் ( செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்கள் )
-5 %
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு மின்வாரியத் துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டு, பாறை ஓவியங்கள். தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர..
₹314 ₹330
பச்சைப் பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்த ஒரு எட்டு வயதுச் சிறுமி குதூகலமாய் துள்ளல் நடையுடன் தாவித் தாவி அவனைக் கடந்து செல்கிறாள். அவன் ஒரு கணம் நின்று அவள் துள்ளிச் செல்லும் அழகைப் பார்க்கிறான். அவள் திரும்பி அவனைப் பார்த்து, ஒரு தேவ மலரைப் போல வசீகரமாகப் புன்னகைத்தாள். அவன் நிற்குமிடத்துக..
₹300
வீனஸ்
-5 %
கண்மணி காட்டும் பின்நவீன உலகம் 'இளமை' என்னும் கருத்தாக்கத்தின் பொருளை விரிவுபடுத்துகிறது...
₹171 ₹180
வீரமங்கை வேலுநாச்சியார்
-5 %
சிவகங்கைச் சீமையைமீட்டெடுத்த பேரரசிந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர் படையை எதிர்த்து போரிட்ட முதல் வீரப் பெண்மணி, ஜான்சி ராணிக்கு முன்னோடியாக இருந்த வீர மங்கை, 'கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல்; கணவனைக் கொன்ற கயவனைக் கொல்லாமல் சாகமாட்டேன்' என்று சபதம் எடுத்த வீர மங்கை, வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித..
₹86 ₹90
வீரர் உலகம்
-5 %
சீனர்நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில்' பதினேழு மாத..
₹133 ₹140
Showing 481 to 492 of 504 (42 Pages)